Tag: மட்டக்களப்பு

வவுணதீவு பொலிசார் கொலை – முன்னாள் எம்.பி உள்ளிட்ட 120 பேரிடம் விசாரணை!

மட்டக்களப்பு – வவுணதீவு பாலத்தில், இரண்டு பொலிசார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்…
பணிப்பாளராக கடற்படை அதிகாரி – போர்க்கொடி உயர்த்தும் சுங்க அதிகாரிகள்

சுங்கப் பணிப்பாளராக முன்னாள் சிறிலங்கா கடற்படை அதிகாரியை நியமிக்க அரசாங்கம் எடுத்துள்ள முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுங்கத் திணைக்கள அதிகாரிகள்…
மட்டக்களப்பு துயிலுமில்லங்களில் பிடுங்கி அகற்றப்பட்ட நடுகற்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள, வாகரை மற்றும் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லங்களில், நாட்டப்பட்ட நடுகற்கள், சிறிலங்கா காவல்துறையினரின் உத்தரவின் பேரில்,…
தற்போது அரசாங்கம் என்று சொல்லிக் கொள்பவர்கள் ஜனநாயக ரீதியில் தங்கள் பலத்தை நிரூபிக்க முடியாதவர்கள்:ஞானமுத்து ஸ்ரீநேசன்

தற்போது அரசாங்கம் என்று சொல்லிக் கொள்பவர்கள் ஜனநாயக ரீதியில் தங்கள் பலத்தை நிரூபிக்க முடியாதவர்களாக இருக்கின்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினர்…
இன்று மஹிந்தவுடன் இணைகிறதா முஸ்லிம் காங்கிரஸ்? – மறுக்கிறார் ஹக்கீம்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று புதிய அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக, பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம கூறியுள்ள கருத்தை ரவூப் ஹக்கீம்…
வியாழேந்திரன் நம்பிக்கைத் துரோகி – விரைவில் ஒழுக்காற்று நடவடிக்கை என்கிறது புளொட்!

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரனின் திடீர் அரசியல் தீர்மானம் தம்மையும் தமிழ் மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாக ஜனநாயக மக்கள்…
மட்டக்களப்பு காணிகள் நவம்பர் 30இற்குள் விடுவிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் படையினர் வசமுள்ள பொதுக் கட்டடங்கள் மற்றும் பொதுமக்களின் காணிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கும்…
றியூனியன் தீவுக்கு படகில் செல்ல முயன்ற 90 இலங்கையர்கள் கடற்படையினரால் கைது

நீர்கொழும்புக்கு அப்பாலுள்ள கடலில் படகு ஒன்றில் கைது செய்யப்பட்டவர்கள் றியூனியன் தீவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர் என்று சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர்…
வடக்கு, கிழக்கில் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்த சிறப்புச் செயலணிக் கூட்டத்தில் முடிவு

வடக்கு, கிழக்கில் அபிவிருத்திப் பணிகளை துரிதமாக முன்னெடுக்கப்படுவது அவசியம் என்றும், இது நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கு முக்கியமானது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா…
நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனிடம் 50 மில்லியன் ரூபா பேரம்

தமக்கு 50 மில்லியன் ரூபா தருவதாக பேரம் பேசப்பட்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி…