Tag: மாகாண சபை

மூடப்படும் ஆபத்தில் 1,486 பாடசாலைகள்! – வடக்கில் மாத்திரம் 275.

50க்குக் குறைவான மாணவர்கள் கற்கும் 1,486 அரசாங்க பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்…
“தேர்தலை நடத்த அவசியம் இல்லையெனில் மாகாணசபை முறையை நீக்கிவிட வேண்டும்”

உரிய காலத்தில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களை நடத்துவதே ஜனநாயக பண்பாகும். மாகாணசபை தேர்தலை உரிய காலத்தில் நடத்த முடியாவிட்டால் தேர்தல்களை…
மாகாண சபைகளை, ‘மாகாண அரசு’ என அழைக்கக்கூடாது – சிறிலங்கா அதிபர் கண்டிப்பு

மாகாண சபைகளை, மாகாண அரசுகள் என்று அழைக்கக் கூடாது என்று நிதி ஆணைக்குழுவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கண்டிப்பான…
மே 31க்கு முன் ஒரே நாளில் எல்லா மாகாண சபைகளுக்கும் தேர்தல்

அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை வரும் மே 31ஆம் நாளுக்கு முன்னதாக, நடத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சிறிலங்கா அதிபர்…
முதலில் மாகாணசபைத் தேர்தல் – தயாராகுமாறு சிறிலங்கா அதிபர் அறிவிப்பு

முதலில் மாகாணசபைத் தேர்தல்களே நடத்தப்படும் என்றும், அதற்குத் தயாராகுமாறும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுக்கு, அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.…
வெற்றிபெற்று விட்டார் விக்னேஸ்வரன்! – பாராட்டுத் தெரிவித்த சுமந்திரன்

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மக்களின் அரசியல் அபிலாஷைகளைச் சர்வதேசத்துக்கு உரத்துச் சொல்வதில் வெற்றியடைந்துள்ளார் என்று தமிழ்த் தேசியக்…
தேர்தலை பிற்போட எவருக்கும் அதிகாரமில்லை – மஹிந்த சமரசிங்க

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையினை பிரதமர் தோல்வியடைய செய்து, ஜனாதிபதியை வீழ்த்தியுள்ளார் என குறிப்பிடுவது வேடிக்கையாகவே காணப்படுகிறது…
எந்தக் காரணத்திற்காகவும் மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்படக் கூடாது! – சபாநாயகர்

எந்தக் காரணத்திற்காகவும் மாகாண சபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்படக்கூடாது என சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தினார். மாகாண சபைத் தேர்தலுக்கான…
“விவாதம் எவ்வாறனதாக அமைந்தாலும் ஜனவரியில் மாகாண சபை தேர்தல் நடைபெறும்”

“பாராளுமன்றத்தில் நாளை மறு தினம் இடம்பெறவுள்ள விவாதத்தில் எவ்வாறான பதில் கிடைத்தாலும் ஜனவரியில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான அனைத்து…
யாருடன் கூட்டு என்று தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே முடிவு – விக்னேஸ்வரன்

வட மாகாண சபைத் தேர்தலில் யாருடன் கூட்டுச் சேருவது என்று, தேர்தல் அறிவிக்கப்படும் போதே தீர்மானிக்கப்படும் என்று வட மாகாண…