Tag: முல்லைத்தீவு

தமிழ் மக்களின் 44 ஏக்கர் காணிகள் ஆக்கிரமிப்பு!

முல்லைத்தீவு – கொக்கிளாய் கிழக்கில் கனியமணல் தொழிற்சாலை ஒன்றினை நிறுவுவதற்காக, தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார் 44 ஏக்கர் காணிகளை…
முல்லைத்தீவில் 3 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை ஆகிய பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். குறித்த 3…
வடக்கில் ஒரே நாளில் 378 தொற்றாளர்கள்! – முல்லைத்தீவில் மட்டும் 327 பேர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 327 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 378 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளதாக…
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கும் மக்கள் ஒன்று கூடுவதற்கும் பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவினை பெற்றுள்ளனர். கொரோனா…
முள்ளிவாய்க்காலில் நினைவுச் சின்னம் உடைப்பு – நினைவுக்கல்லும் காணாமல் ஆக்கப்பட்டது!

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவேந்தல் முற்றம் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், நினைவுக்கல் காணாமல் போயுள்ளது. நேற்று…
முல்லைத்தீவு நில அபகரிப்பு நிறுத்தப்படும் – சமல் வாக்குறுதி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகார சபையால் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்ட நில சுவீகரிப்பு நிறுத்தப்படும் என்று துறைசார் இராஜாங்க அமைச்சர் சமல்…
தமிழர்களின் இனவிகிதாசாரத்தைக் குறைக்கவே மகாவலி அபிவிருத்தி அதிகார சபை!

தமிழர்களுடைய இனவிகிதாசாரத்தை குறைப்பதற்காகத் தான் 1971 ம் ஆண்டு மகாவலி அபிவிருத்தி அதிகார சபை உருவாக்கப்பட்டு அதன் வேலைகள் கிழக்கு…
முல்லைத்தீவில் தமிழர் நிலங்களை அபகரிக்க முயற்சி!

முல்லைத்தீவில் பல கிராம சேவையாளர் பிரிவுகளை மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்குள் கொண்டு செல்வது முழுமையாகத் தமிழர்களிடமிருந்து நிலங்களை அபகரித்து,…