முல்லைத்தீவு – கேப்பாபிலவு விமானப்படை புலனாய்வாளர்களின் தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவு சாலை காட்டுப் பகுதியில் இருந்து ஒரு தொகுதி வெடிபொருட்கள்…
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு வயல்வெளியில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி மூன்று விவசாயிகள் உயிரிழந்துள்ளனர் குறித்த விவசாயிகள் நேற்று மாலை விவசாய…
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இராணுவ சிப்பாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கெப்பற்றிக்கொலாவ…
முல்லைத்தீவு – கருவேலன்கண்டல் மானுருவி பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி காணி ஒன்றில் சட்டவிரோதமாக அகழ்ந்து குவிக்கப்பட்டிருந்த சுமார் 750 டிப்பர்…
தன்னிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸ் அதிகாரிகளிடம், “சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒத்தாசையுடன், நீங்கள் நீதிமன்றங்களுக்கு தவறான தகவல்களை தந்து, மரியாதைக்குரிய…
முல்லைத்தீவு- குருந்தூர்மலையில் தொல்பொருள் திணைக்களத்தின் அகழ்வாராய்ச்சியின் போது நேற்று பல்லவர் கால எட்டு முக சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்…
முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்…
1933ஆம் ஆண்டில் குருந்தூர் மலைக்காடு என தமிழ்ப் பெயருடன் தான் தொல்பொருள் ஆராய்வுக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 88 வருடங்களுக்கு வெளியிடப்பட்ட…
முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்களின் அத்துமீறிய செயலால் தாம் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாகி வருவதாகவும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு கடற்படை எந்தவிதமான…
வடக்கு, கிழக்கில் நிலவும் சீரற்ற கால நிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு…