Tag: மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதி கொலை சதித்திட்டம் : அறிக்கை இன்னும் வெளியிடப்படாதது ஏன்? – நளின் பண்டார கேள்வி

ஜனாதிபதி கொலை சதித்திட்டத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். ஜனாதிபதி கொலை சதித்திட்டம் தொடர்பிலான அறிக்கையினை இரண்டு…
வடக்கு மக்களின் நீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு! – ஜனாதிபதி

வடக்கு மக்களின் வறுமை நிலைக்குப் பிரதான காரணியாக காணப்படும் நீர் பிரச்சினைக்கு துரிதமாகத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என…
உண்மை ஆணைக்குழு அமைக்க அமைச்சரவை அனுமதி கோருகிறார் ரணில்

தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி அகற்றப்பட்ட பின்னர் அமைக்கப்பட்டது போன்ற உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு, அனுமதி கோரும் பத்திரத்தை…
மாகந்துரே மதுஷ் உள்ளிட்டவர்களை டுபாய் சிறையில் அடைப்பதே நல்லது! -இராணுவத் தளபதி

டுபாயில் கைது செய்யப்பட்ட மாகந்துரே மதுஷ் என்ற பாதாளக்குழு தலைவர் உள்ளிட்டவர்களை அங்குள்ள சிறைச்சாலையில் தடுத்து வைத்திருப்பதே புத்தி சாதூரியமானது…
தூக்கிலிடுபவர் பதவிக்கு விண்ணப்பம் கோரியுள்ளது சிறிலங்கா அரசு

சிறிலங்கா சிறைச்சாலைகள் திணைக்களம், தூக்கிலிடுபவர் பதவிகளுக்கு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இந்தப் பதவிக்கு இரண்டு வெற்றிடங்கள் இருப்பதாகவும், குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனை நிறைவேற்றும்…
2 மாதங்களுக்குள் தூக்குத்தண்டனை – ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு, இரண்டு மாதங்களுக்குள் மரணதண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையில்,…
படுகொலை சதித்திட்டம் – இரண்டு வாரங்களில் சிஐடியின் விசாரணை அறிக்கை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களைப் படுகொலை செய்யும் சதித்…
பணிந்தது அரசாங்கம் – மீண்டும் சுங்கப் பணிப்பாளராக சார்ள்ஸ்!

சுங்கத் திணைக்கள பணிப்பாளராக மீண்டும் பீ.எம்.எஸ்.சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த சார்ள்ஸை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அப்பதவிக்கு…
ஜனாதிபதியின் யாழ். பயணம் திடீர் ரத்து- பாதுகாப்புக் காரணமா?

யாழ். மாவட்ட செயலகத்தில் நாளை இடம்பெறவிருக்கும் கிராம சக்தி கலந்துரையாடலில் பங்கேற்கவிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.…
கட்டாருக்கான சிறிலங்கா தூதுவர் பதவி விலகல்

கட்டார் நாட்டுக்கான சிறிலங்காவின் தூதுவர் ஏ.எஸ்.பி.லியனகே பதவியில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். முன்னதாக அவரை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன…