Tag: மைத்திரிபால சிறிசேன

மகிந்தவுடன் இணைந்து போட்டி – மைத்திரியின் அறிவிப்பினால் கட்சிக்குள் எதிர்ப்பு

வரும் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்தே, சிறிலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது என்றும், இதற்கு இடையூறு…
ஜனாதிபதி மீது வழக்கு – தயாராகும் பொன்சேகா!

தனது அடிப்படை உரிமையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்திருப்பதாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாக தகவல்கள்…
அமைச்சரவை பதவியேற்பு ஆரம்பம் – ஊடகங்களுக்கு இருட்டடிப்பு

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு தற்போது, மூடப்பட்ட அறைக்குள் இடம்பெற்று வருகிறது. இன்று முற்பகல் 8.30 மணிக்கு…
பலித்தது 40 ஆண்டுகளுக்கு முன் கூறிய ஆரூடம்!

நிறைவேற்று அதிகார ஆசனத்தில் பைத்தியக்காரன் ஒருவன் அமர்ந்தால் நிலைமை என்னவாகும் என அன்று என்.எம்.பெரேரா எழுப்பிய கேள்விக்கு நாற்பது ஆண்டுகளின்…
கட்சி தாவிய எம்.பிக்களுக்கு அமைச்சர் பதவி இல்லை – மைத்திரி எச்சரிக்கை

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, எந்தவொரு அமைச்சுப் பதவியையும் கொடுக்கமாட்டேன்…
சம்பந்தனின் பதவி பறிபோனது – எதிர்க்கட்சி தலைவராக மகிந்த நியமனம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் மகிந்த ராஜபக்சவை நியமிப்பதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய…
காவல்துறை, ஊடகத்துறையை வசப்படுத்த மைத்திரி முயற்சி – ஐதேக கடும் எதிர்ப்பு

சட்டம் ஒழுங்கு அமைச்சையும், ஊடகத்துறை அமைச்சையும், ஐதேகவுக்கு விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இறுக்கமான…
அதிபர் பதவியில் இருந்து மைத்திரி விலக வேண்டும் – குமார வெல்கம

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உடனடியாக தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப…
மஹிந்தவுடன் இருக்கும் போது பூனைகள், எம்மோடு இருக்கும் போது புலிகள் – முஜிபுர் ரஹ்மான்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்த ஒருவருக்கு அமைச்சு வழங்குகையில் பூனைக்குட்டிகளாகத் தெரிபவர்கள், எம்மோடு இணைகையில் மாத்திரம் புலிகளாகத் தெரிகின்றனர் என…
படையினரை விடுவித்தால் தான் தமிழ் கைதிகள் விடுதலை – மைத்திரி நிபந்தனை

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாயின், தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா படையினரும் அதுபோன்றே விடுவிக்கப்பட வேண்டும் என்று…