Tag: மைத்திரிபால சிறிசேன

மஹிந்த- ரணில் கூட்டு அரசாங்கம்! – விக்கி முன்வைக்கும் ஆலோசனை

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பத்தைத் தீர்ப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மஹிந்த ராஜபக்ஷவும், ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்த…
மகிந்தவைப் பிரதமராக்கியது டட்லி சிறிசேனவா? – உதயங்க கிளப்பியுள்ள புதிய சர்ச்சை

மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்மொழிந்தது, அவரது சகோதரரான டட்லி சிறிசேனவா என்ற சந்தேகம்…
சத்தியாக்கிரகத்தில் குதிக்கிறார் தம்பர அமில தேரர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின், அரசியலமைப்புக்கு எதிரான, அரசியல் சதிக்கு எதிர்ப்புத்…
“மைத்திரி, மஹிந்தவின் செயற்பாடே நெருக்கடிக்கு காரணம்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்ஷவும் அரசியமைப்பிற்கு முரணாக செயற்பட்டமையினாலேயே தற்போது நாடு மிக மோசமானதொரு அரசியல் நெருக்கடி நிலையினை…
தேர்தலை நடத்துவதே எமது நோக்கம்!

பொதுத்தேர்தலை நடத்துவது மாத்திரமே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது ஒரே நோக்கம் என்று நாடாளுமன்ற…
நிசாந்த சில்வாவின் இடமாற்றம் ரத்து – தேசிய காவல்துறை ஆணைக்குழு உத்தரவு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் முக்கிய விசாரணை அதிகாரி நிசாந்த சில்வாவுக்கு, வழங்கப்பட்ட…
மைத்திரி, ரணிலுடன் வெளிநாட்டு இராஜதந்திரிகள் தனித்தனியே பேச்சு

சிறிலங்காவின் அரசியல் நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், வெளிநாட்டு இராஜதந்திரிகள் சிலர், நேற்று இருதரப்புகளுடனும் முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.…
113 பேரின் சத்தியக் கடதாசிகளுடன் மைத்திரியை இன்று காலை சந்திக்கிறது ஐதேக

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இன்று முற்பகல் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் சந்திக்கவுள்ளதாக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்…
ரணிலை அலட்சியம் செய்த மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று அதிபர் செயலகத்தில் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தான் பதவி நீக்கிய பிரதமர்…
சம்பந்தனை சந்திக்க அழைக்கிறார் மைத்திரி

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால…