Tag: மைத்திரிபால சிறிசேன

ரணிலை பிரதமராக நியமிக்கமாட்டேன்- அடம்பிடிக்கும் மைத்திரி

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தான் மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன…
நம்பிக்கையில்லா பிரேரணையை மீண்டும் நிராகரித்தார் மைத்திரி

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இரண்டாவது தடவையாகவும், நிறைவேற்றப்பட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று சிறிலங்கா…
மஹிந்தவை பிரதமராக நியமித்தமை  வரவேற்கத்தக்கது -இலங்கைக்கான உலக மையம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது.தேசிய அரசாங்கம் கடந்த மூன்று வருடகாலமாக நாட்டுக்காக செயற்படாமல் மேற்குலக நாடுகளின்…
குழப்பங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார் மைத்திரி

நாடாளுமன்றத்தில் இன்று நடந்த குழப்பங்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பார்வையிட்டுக் கொண்டிருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவர்…
நாடாளுமன்றைக் கூட்டி பிரச்சினைக்குத் தீர்வு காண மல்வத்த மகாநாயக்கர் மைத்திரிக்கு அழுத்தம்

நாடாளுமன்றத்தைக் கூட்டி, நாட்டில் தற்போதுள்ள அரசியல் உறுதியற்ற நிலையை முடிவுக்குக் கொண்டு வருமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், மல்வத்த…
‘ ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக் கண்டறியவேண்டும் ‘

அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்ததன் பேரில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவரான மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய…
சதியில் வீழ்ந்தோம்!

மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட தாங்கள் அனைவரும் எதிரிகளின் சதி வலையில் மீளமுடியாமல் தவிப்பதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார…
அமைச்சரவையில் இனி பிரதமர், அமைச்சர்கள் இல்லை:கரு

பாராளுமன்றத்தில் பெருபான்மையை இழந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையோ அல்லது அமைச்சர்களையோ ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் நம்பிக்கையில்லாப்…
மைத்திரியைச் சந்திக்கும் முடிவை மாற்றியது ஐதேக – குழப்பநிலை தீவிரம்

மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளதை அடுத்து, சிறிலங்கா அரசியல் குழப்பங்கள்…
விகிதாசார முறையில் மாகாணசபைத் தேர்தல் – அமைச்சரவை முடிவு

பழைய முறைப்படியே மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது என்று சிறிலங்கா அமைச்சரவை முடிவு செய்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன…