Tag: ராஜித சேனாரத்ன

தமிழர்கள் சிங்களவர்களின் மனதை வென்றுள்ளார்கள் – சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன.

“ஒக்டோபர் – 26 அரசியல் சூழ்ச்சியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமிழ் மக்களும் ஓரணியில் செயற்பட்டார்கள். தமிழர்கள் தமது ஒற்றுமையின்…
மஹிந்தவின் எதிர்காலம் தெரிவுக்குழுவின் கையில்!

பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவம் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல எம்.பிகளின் அரசியல் எதிர்காலம் தெரிவுக்குழுவில் முடிவாகும் என்று…
கசிப்பு விற்றவர்களின் காட்டுமிராண்டிதனம்!

பாராளுமன்றத்தில் நேற்று காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டவர்கள் அனைவரும் கல்வி பொது சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாதவர்கள் என்பது உறுதியாகி விட்டது…
சோபித தேரரின் பூதவுடல் மீது செய்த சத்தியத்தை மீறிய மைத்திரி!

தன்னை ஆட்சியில் அமர்த்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சோபித தேரரின் பூதவுடல் மீது செய்த சத்தியத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீறிவிட்டார்…
காட்டிக் கொடுத்து விட்டார் மைத்திரி! – ராஜித, ஹிருணிக்கா கொதிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மோசமான காட்டிக் கொடுப்பை செய்து விட்டார் என்றும், அவரது சுயரூபம் இப்போதே வெளிப்பட்டுள்ளது என்றும் அவருடன்…
‘றோ’ மீது சிறிலங்கா அதிபர் குற்றம்சாட்டவில்லை – ராஜித சேனாரத்ன

தம்மைக் கொலை செய்யும் சதித் திட்டத்துக்குப் பின்னால், இந்தியாவின் றோ புலனாய்வுப் பிரிவு இருந்தது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால…
கோத்தாவுக்கு வெட்கமில்லையா? – ராஜித

கொழும்பில் இன்று கூட்டு எதிரணி நடத்தும் பேரணியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு…
முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்க வேண்டிய தேவை இல்லை! – ராஜித சேனாரத்ன

முல்லைத்தீவில் அரசாங்கம் எந்த சிங்கள குடியேற்றத்தையும் உருவாக்காது. அவ்வாறான எந்தத் தேவையும் அரசாங்கத்திற்கு கிடையாது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர்…
குடும்ப நல அதிகாரிகளின் சீருடை விடயத்தில் முட்டி மோதும் மத்திய – மாகாண அரசுகள்

குடும்ப நல அதிகாரிகளின் சீருடை விடயத்தில், சிறிலங்காவின் மத்திய சுகாதார அமைச்சுக்கும், வட மாகாண சுகாதார அமைச்சுக்கும் இடையில் முரண்பாடு…