Tag: விமல் வீரவன்ச

ஜனாதிபதி கோத்தாபயவிற்கு சுதந்திர கட்சி தொடர்ந்தும் ஆதரவு : தயாசிறி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் தொடர்ச்சியாக ஆதரவளிக்கும் என்று தெரிவித்த…
சி.ஐ.டி.யின் சிறப்பு விசாரணை அதிகாரி நிஷாந்த டிசில்வா தப்பியோடியமைக்கான காரணம் இதுதான் – விமல்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிரான தூண்டுதல்கள் மற்றும் இராணுவத்தினர் சிறையிலடைக்கப்பட்டமைக்கு குற்றப்புலனாய்வு பிரிவின் சிறப்பு விசாரணை அதிகாரி நிஷாந்த டி…
தமிழர்களுக்காக தியாகம் செய்யத் தயாராம்- கெஞ்சுகிறார் வீரவன்ச!

தமிழ் மக்களுக்காக விசேட தியாகங்களை செய்வதற்குத் தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய…
பலாலியில் தமிழுக்கு முதலிடம்- கொந்தளிக்கும் கோத்தா தரப்பு!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர் பலகைகளில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளமை குறித்து, கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் பிரசாரக்…
தமிழ்க் கட்சிகளின் நிபந்தனைகளை கோத்தா ஏற்கமாட்டார்!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தமிழ் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார் என பாராளுமன்ற…
ஜனாதிபதி, பிரதமர் அரசியலமைப்புடன் விளையாட ஒருபோதும் இடமளியோம் – விமல்

எந்தக் குதிரையை களமிறக்கியும் வெற்றி பெற முடியாது என்ற நிலைமை ஏற்பட்டதுடன் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கி ஜனாதிபதித் தேர்தலையே…
அமெரிக்கர்கள் கொண்டு வந்த 6 பைகளில் என்ன இருந்தது? – விமல் வீரவன்ச

கொழும்பு ஹில்டன் விடுதியில் ஆறு பைகளுடன் வந்த அமெரிக்கர்கள் அதனைச் சோதனையிட அனுமதிக்கவில்லை என்றும், அமெரிக்க தூதரக வாகனத்தில் எடுத்துச்…
முஸ்லிம் சந்தேகநபர்களுடன் எவ்பிஐ அதிகாரிகள் விவாதித்தது என்ன?- விமல் வீரவன்ச

ஏப்ரல் 21 தாக்குதல்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு வெலிசறை கடற்படைத் தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சந்தேக நபர்களை, அமெரிக்காவின்…
அரசாங்கத்தின் பங்காளியே தமிழ் தேசிய கூட்டமைப்பு : விமல்

சிங்களவர்கள் தமிழ் மக்களின் விரோதிகள் என்ற பிரசாரத்தையே தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டுவருகின்றது.அத்துடன் அரசாங்கத்தின் பங்காளியாக இருந்துகொண்டு வாக்களித்த மக்களை…
தமிழர்கள் எதிரிகள், முஸ்லிம்கள் துரோகிகள்! – என்கிறார் வீரவன்ச

பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தால் சிங்களவர்களுக்குத் தமிழர்கள் எதிரிகளாக இருந்து வருகின்றனர். சஹ்ரான் குழுவினரின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையடுத்து சிங்களவர்களுக்கு முஸ்லிம்கள்…