Tag: விமல் வீரவன்ச

சதொச வாகனங்களில் பயணித்த சஹ்ரான்! – நிரூபிக்கத் தயார் என்கிறார் விமல் வீரவன்ச

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தீவிரவாதிகளுக்கு ஆதரவு வழங்கியதற்கான சாட்சிகள் உள்ளதாகவும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கதான் தயார் எனவும்,…
நான்கு வருடத்தில் ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சி – விமல்

எந்தவொரு காலத்திலும் இடம்பெறாத அளவு ரூபாவின் வீழ்ச்சி இந்த 4 வருடகங்களிலே ஏற்பட்டிருக்கின்றது. அதனால் அரசாங்கம் சுற்றுலா துறையினர் நாட்டுக்கு…
புலம்பெயர் விடுதலைப் புலிகளுக்கும் மங்களவுக்கும் நெருங்கிய தொடர்பு – விமல்

கோத்தபாய ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளமையின் தேவை ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாத்திரமே தற்போது காணப்படுகின்றது. புலம்பெயர் விடுதலைப்…
அலரி மாளிகையில் அமெரிக்காவின் செயலகமா? – வீரவன்சவின் குற்றச்சாட்டு நிராகரிப்பு

அமெரிக்காவின் மிலேனியம் சவால் அமைப்பின் பணியகம் ஒன்று அலரி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச…
மகிந்த அணியில் இருந்து வெளியேறுவோம் – விமல் வீரவன்ச எச்சரிக்கை

நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி முறையை ஒழிக்கும் ஐதேக- ஜேவிபி திட்டத்துக்கு ஆதரவு அளிப்பதில் இருந்து விலகிக் கொள்ளாவிட்டால், மகிந்த…
தனித்து போட்டியிட்டு வெற்றி பெற எண்ணுவது முட்டாள் தனமாகும் ; விமல் வீரவன்ச

மாகாண சபைத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் என எதுவாக இருந்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது ஏனைய எந்த…
அதிபர் வேட்பாளர் குறித்து கலந்துரையாடலில் பசில் இல்லை

சிறிலங்கா பொதுஜன முன்னணியின், அதிபர் வேட்பாளர் தொடர்பாக நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட கலந்துரையாடல் ஒன்றில் பசில் ராஜபக்ச கலந்து கொள்ளவில்லை தகவல்கள்…
வேட்பாளர் பட்டியலில் கோத்தாவே முன்னணியில் இருக்கிறாராம்!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவே முன்னிலை பெற்றுள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர்…
ஜனாதிபதியின் பரிந்துரையை நிராகரிப்பதா? – அரசியலமைப்பு பேரவை மீது பாய்கிறது மகிந்த அணி!

ஜனாதிபதியின் பரிந்துரைகளை நிராகரிக்கும் வகையில் அரசியலமைப்புப் பேரவை செயற்படுவது, ஏற்புடையதல்ல என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்…
வடக்கு, கிழக்கில் மீண்டும் இரத்த ஆறு ஓடும்!- எச்சரிக்கிறார் வீரவன்ச

புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட்டால் அது விடுதலைப் புலிகளின் தமிழீழ கனவை நனவாக்கியமைக்கு சமனாகும். இந்த நிலைமை ஏற்பட்டால் வடக்கு, கிழக்கில்…