Tag: வெளிநாட்டு

‘எம்மை தோற்கடிக்க வெளிநாடுகள் மீண்டும் முயற்சி’ – மகிந்த

சிறிலங்காவின் தேர்தல்களில் தலையீடு செய்கின்ற உரிமை வெளிநாடுகளுக்குக் கிடையாது என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தங்காலையில் நேற்று…
உள்நாட்டு பதவி நியமனங்களில் வெளிநாடுகள் தலையீடு – மகிந்த

சிறிலங்காவில் சில முக்கியமான பதவிகளுக்கான நியமனங்களில் வெளிநாடுகளின் தலையீடுகள் இருப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். அபேராமய விகாரையில்…
கலப்பு விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை – திலக் மாரப்பன

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கலப்பு விசாரணைப் பொறிமுறையை உருவாக்கவோ, வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கவோ, சிறிலங்கா அரசாங்கத்துக்கு…
“வட மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் பொறுப்புக்கூற வேண்டிய அவசியமிருக்காது”

வடக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் சர்வதேசத்திடம் நாம் பொறுப்புக்கூற வேண்டிய அவசியல் இருக்காது என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ்…
அரச நிறுவனங்களைப் பிடித்த மோசடியாளர்கள் – மைத்திரிக்கு தலைவலி

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றம்சாட்டப்பட்ட சிலர் அண்மையில், முக்கிய அரச நிறுவனங்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்ட…
அலரி மாளிகையை ரணில் சட்டவிரோதமாக பயன்படுத்துவது தெரியவில்லை? – இந்திக அனுருத்த கேள்வி

பாராளுமன்ற சொத்துக்களை சேதப்படுத்தியதாகக் தெரிவித்து பொலிஸில் சென்று முறைப்பாடு செய்துள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையை…
வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணியோம் – என்கிறார் சிறிலங்கா அதிபர்

நாட்டைப் பிளவுபடுத்தவோ, உள்நாட்டு அல்லது வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணியவோ கூட்டு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால…
4 மாதங்களில் 1,348 மில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு அனுமதி

இந்த ஆண்டில் முதல் நான்கு ஆண்டுகளில், 1,348 மில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு சிறிலங்கா அரசாங்கத்தினால் அனுமதி…
பாராளுமன்றத் தேர்தலை நடத்துங்கள் ; மஹிந்த ராஜபக்ஷ

நாட்டுக்கு நிரந்தரமான அரசை உருவாக்க வேண்டும் என்பதுடன் நாட்டுக்கு பொருத்தமான அரசியலை சூழலை உருவாக்கவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…