Tag: அனந்தி சசிதரன்

ஒன்றிணைந்த கட்சிகளின் கூட்டம் – அனந்தி வெளிநடப்பு; முன்னணி புறக்கணிப்பு!

அனைத்துக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணம் இளஞ்கலைஞர் மண்டபத்தில் ஆரம்பம். அனந்தி சசிதரன் வெளிநடப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்துகொள்ளவில்லை…
கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோருவது போராட்டத்தை தவறாக காண்பிக்கும்!

கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோருவது தமிழ் இனம் தன்னை பாதுகாப்பதற்காக நடத்திய ஆயுதப்போராட்டத்தை பிழையாக காட்டுவதாகும் என அனந்தி…
மஹிந்தவுடன் கூட்டமைப்பு கள்ள ஒப்பந்தம் செய்ய தயாராகி விட்டதா? – அனந்தி சந்தேகம்!

மஹிந்த அரசுடன் கள்ள ஒப்பந்தத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்மைப்பு தயாராகி விட்டதா? என ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர்…
முன்னணி மீது அனந்தி பாய்ச்சல்!

முகநூலில் இருக்கின்ற சில இளையோர்களைக் கொண்டு உண்மைக்குப் புறம்பாக எங்கள் மீது சேறு பூசுகின்ற செயற்பாட்டை தமிழ் தேசிய மக்கள்…
பிரபாகரனால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் இறைமை!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்த வரையில் இலங்கையின் இறைமை பேணி பாதுகாக்கப்பட்டதாக வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி…
ஆதரவை விலக்கத் தயாரா?- கூட்டமைப்புக்கு சவால்

அரசாங்கம் ஏமாற்றுகிறது என்று கூறுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு, எதற்காக அந்த அரசிற்கான ஆதரவை தொடர்ந்தும் வழங்க வேண்டும் என்று…
அச்சமூட்டுகிறார் படைத்தளபதி!

வீதியில் சோதனைச் சாவடிகளை அமைத்து மக்களை சோதனையிடுவோம் என்ற யாழ்.மாவட்ட கட்டளைத்த ளபதியின் கருத்து மக்களுக்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன்,…
புதிய கட்சி தொடங்குகிறார் அனந்தி! – ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம்

வடக்கு மாகாணசபையின் அமைச்சர் அனந்தி சசிதரன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளார். இலங்கைத்…
“என்னிடம் ஆயுதம் இருக்கிறதா? இல்லையா? என்பதை பொலிஸாரினூடாக விசாரிக்கவும்”

என்னிடம் ஆயுதம் இருக்கின்றதா? அல்லது இல்லையா? என்பதை சாவகச்சேரி பொலிஸாரினூடாக தகவல்களை பெற்று சபைக்கு சமர்ப்பிக்குமாறு நான் அவைத் தலைவரிடம்…
விக்கினேஸ்வரன் உட்பட இரு அமைச்சர்களை மன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண அமைச்சர்களான அனந்தி சசிதரன், கே.சிவநேசன் ஆகியோரை நீதிமன்றில் ஆஜராகுமாறு…