Tag Archives: ஈழத் தமிழர்
தன்னிச்சையான முடிவுகள் தமிழருக்குச் செய்யும் துரோகம்; கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தெரிவிப்பு
தமிழ்த் தேசியத்துக்காக செய்த தியாகங்களை வாக்குகளாகப் பெற்ற நாம் இதய சுத்தியுடனே தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். தன்னிச்சையான முடிவுகள் தமிழ்… Read more
ஈழத் தமிழர்களுக்காக சிறப்பு நிதி ஒதுகீடு செய்யப்பட வேண்டும்
ஈழத் தமிழர் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக சிறப்பு நிதி ஒதுகீடு செய்யப்பட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்… Read more
ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை பொதுநலவாய மாநாட்டிற்கு செல்லக்கூடாது: ஜெயலலிதா
இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இது… Read more
அதிவேகப் படகில் ராமேஸ்வரம் சென்று இறங்கிய ஈழத் தமிழரால் பரபரப்பு
கடற்பரப்பில் கடும் பாதுகாப்பை மீறி ராமேஸ்வரம் அருகே அதிவேகப் படகில் சென்று இறங்கிய ஈழத் தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில்… Read more
ஜெயலலிதா அழுத்தம் கொடுத்தால் மட்டுமே ஈழத் தமிழர் பிரச்சினை தீரும்
ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு இன்று சென்னை திரும்பிய பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி… Read more
தமிழருக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்காவிட்டால் சாட்சிக்காரர்கள் பிரச்சினையைக் கையிலெடுப்பர்; அரசை எச்சரிக்கிறார் மனோ கணேசன்
தமிழ் மக்களுக்காகச் சாட்சிக் கையயழுத்துப் போட்டிருப்பது சர்வதேசமும், ஐ.நா. சபையும் தான். இங்குள்ள தமிழ்த் தலைவர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க மறுத்தால்… Read more
தமிழரின் தீர்ப்பை ஏற்று உடன் தீர்வை வையுங்கள் இல்லையேல் போராட்டம் வெடிக்கும் – விக்கிரம பாகு
“தாயக மண்ணில் தமிழர் ஆட்சியே மலரவேண்டும் என்ற செய்தியை வடக்கு மக்கள் தமது வாக்குரிமை மூலம் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். இதற்கமைய… Read more
சிங்களவருடன் இணையாவிடில் தமிழருக்கு எதிர்காலம் இல்லை – இடதுசாரி அமைச்சர்கள்
சிங்கள மக்களோடு இணைந்து வாழாவிட்டால் தமிழ் மக்களுக்கு எதிர்காலம் இல்லை எனத் தெரிவித்த இடதுசாரி அமைச்சர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு… Read more
ஈழ அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை; தமிழக மாணவர் அமைப்பு கோரிக்கை
இந்தியாவிலுள்ள ஈழ அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். அத்துடன் தமிழகத்திலுள்ள சிறப்பு அகதிமுகாம்கள் மூடப்பட வேண்டும் என்று தமிழீழ… Read more
















