List/Grid

Tag Archives: எம்.பி

Selvam_Adaikalanathan

வட மாகாணசபை உறுப்பினரை அச்சுறுத்தியமையை வன்மையாக கண்டிக்கின்றேன்! செல்வம் எம்.பி

வட மாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராஜாவை பாடசாலை அதிபர் அச்சுறுத்தியுள்ளமை தொடர்பில் தான் வன்மையாக கண்டிப்பதாக வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்… Read more »

sritharan-mp

இழப்பையும் தியாகத்தையும் கொள்ளையர்களிடம் விற்பனை செய்யும் சிறீதரன் எம்.பி!

தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலிருந்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகள் விடுதலைக்காகப் போராடி மண்ணில் விதைக்கப்பட்டனர். மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்… Read more »

siva-demo5

சாத்வீக போராட்டங்களை அடக்கியதன் விளைவே ஆயுதப்போராட்டம் – சிவசக்தி ஆனந்தன் எம்.பி

சாத்வீக போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க முற்பட்டதால் தான் ஆயுதப்போராட்டம் வெடித்தது. யுத்தம் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்தும் மீண்டும்… Read more »

ana-sch5

வடக்கில் எறிகணைத்துண்டுகளை உடலில் தாங்கியவாறே சிறுவர்கள் பள்ளிக்குப்போகின்றனர். சிறுவர் தின நிகழ்வில் ஆனந்தன் எம்.பி

வடக்கில் சிறீலங்கா அரச படைகளால் நடத்தப்பட்ட வன்முறைத்தாக்குதல்களினால் சிறுவர்கள் உடல் உள ரீதியாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமது தாய்… Read more »

ananthan-mp5

மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டமே வெற்றி அளிக்கும். ஆனந்தன் எம்.பி

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை காண்பதும், போரினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதும், சர்வதேச சமுகத்தின்… Read more »

kids-jaffna

கல்வியே மூலோபாயங்களுக்கு எல்லாம் மூலதனம். கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் ஆனந்தன் எம்.பி

இன்றுள்ள காலச்சூழலை விடவும் மிகவும் இறுக்கமான பொருளாதாரத்தடைகள், அத்தியாவசிய வசதிகள் அற்ற நெருக்கடியான போர்க்காலச்சூழலிலும் கல்வியில் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தியவர்கள்… Read more »

suresh-premachandran1

போராடினால் மட்டுமே சிறுபான்மை இனங்களுக்கு உண்டு வாழ்வு. – சுரேஸ் பிறேமச்சந்திரன் எம்.பி

நாங்கள் அமைதியாக இருந்தவாறு தீர்வை எதிர்பார்க்க முடியாது. தீர்வு தானாகவே வரும் என்ற மனப்பாங்கில் இருந்தால் எதுவும் இங்கு நடவாது…. Read more »

siva-mullai3

போராளிகள் பொதுமக்களின் உயிர்த்தியாகமே சர்வதேசத்தின் கவனத்தை எமது பக்கம் ஈர்த்தது. சிவசக்தி ஆனந்தன் எம்.பி

தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்று சர்வதேச விவகாரமாக உருவெடுத்துள்ளது. எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேச சமுகம் கவனம் செலுத்துகிறது… Read more »

sivasakthy-ananthan

சிவில் சமூக அமைப்புகள் பலம் பெறுவதிலேயே ஜனநாயக போராட்டங்களின் வெற்றி தங்கியுள்ளது. சிவசக்தி ஆனந்தன் எம்.பி

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் மற்றும் வாழ்வுரிமை பிரச்சினைகளுக்கு தீர்வைக்காண ஜனநாயகப்போராட்டங்களை முன்னெடுப்பதாக இருந்தால், சிவில் சமுக அமைப்புகளை பலம்… Read more »

selvarasa

“வைக்கோல் பட்டறை நாயாக” இருந்து விட்டுப்போவோம். – பொன்.செல்வராசா எம்.பி!

திருகோணமலை நகரசபை மண்டபத்தில் கடந்த 26.01.2014 அன்று கூடிய, இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் மத்தியகுழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் “இவை தான்”… Read more »