பெரும்பான்மை பலம் இல்லாமல் அதிகாரத்தை கைப்பற்றும் நடவடிக்கைகளை தான் ஒருபோதும் ஆதரிக்கமாட்டேன் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்…
பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவை குற்றபுலனாய்வு பிரிவிலிருந்து இடமாற்றம் செய்வதற்கு பொலிஸ் ஆணைக்குழு வழங்கிய தடையத்தரவே தேசிய அரசாங்கத்தின் வெற்றி…
அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்ததன் பேரில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவரான மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய…
நாட்டின் நீதி துறையை மீறி மைத்திரி – மஹிந்த இணைந்து நடத்தும் பொய்யாட்சிக்கு எதிராக அனைவரும் ஒன்றுதிரள வேண்டும். ஐக்கிய…
ரணில் விக்கிரமசிங்க இல்லாத அரசாங்கமொன்றை ஏற்படுத்துவது குறித்து முன்னாள் அமைச்சர்கள் ராஜித சேனாரட்ணவும் ஜோன் அமரதுங்கவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன்…
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைக்குமானால், அதற்கு சிறுபான்மை கட்சிகளே முக்கிய…
முறையற்ற விதத்தில் உருவாகிய அமைச்சரவையில் பதவிகளை பெற்றுக் கொண்டுள்ள ஆறுமுகன் தொண்டமான் மற்றும் வடிவேல் சுரேஷ் மலையக மக்களுக்கு 1000…
நாடாளுமன்றம் முடக்கப்பட்டிருப்பது ஒன்றும் பெரிய விடயமல்ல என்று சிறிலங்கா அரசாங்க பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம்…
ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகள் குறித்து விமர்சிப்பதற்கான தார்மீக உரிமை எவருக்குமில்லை. கட்சியின் தலைமைத்துவம் டீ.எஸ்.சேனாநாயக்க மற்றும் டட்லி சேனாநாயக்க…
ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள கருத்தில் பல விடயங்கள் மறைந்து காணப்படுவதாக தெரிவித்த கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற…