இடைக்கால அரசு என்பது வழமையான அரசியல் பேசுபொருள் மட்டுமே என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். இடைக்கால…
நாட்டின் சட்டம் ஒழுங்கு மற்றும் பொருளாதாரத்தை பாதுகாத்துக்கொள்வதாக இருந்தால் ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இருக்கமுடியாது. அதனால் அடுத்த…
போலியான போராட்டங்களை முன்னெடுத்து அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என்ற விடயத்தை மஹிந்த உட்பட அவரது தரப்பினர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்…
அரசியல் பழிவாங்கல்களை மேற்கொள்வதற்காகவே அரசாங்கம் விசேட நீதிமன்றங்களை உருவாக்கியுள்ளது என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.…
“பாராளுமன்றத்தில் நாளை மறு தினம் இடம்பெறவுள்ள விவாதத்தில் எவ்வாறான பதில் கிடைத்தாலும் ஜனவரியில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான அனைத்து…
நாட்டில் அரசியல் ஸ்திரமாக இல்லை மற்றும் அரசில் சூழ்ச்சியே காணப்படுகின்றது என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க…
அமைச்சரவை மாற்றம் குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உருவாகியுள்ள அதிருப்திக்கு தீர்வை காண்பதற்காக பிரதமர்…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய வவுனியா- வெங்கலச் செட்டிக்குளம் பிரதேச சபையின் அதிகாரத்தை, சிறிலங்கா சுதந்திரக் கட்சி…
பொதுத் தேர்தல் ஒன்றை நோக்கி அரசாங்கத்தை நகர்த்துவதே இந்தப் புதுவருடத்தில் உள்ள ஒரே நோக் கம் என முன்னாள் ஜனாதிபதி…
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பா கட்சியின் மத்திய குழு கூட்டத்தில்…