Tag: கடற்படையினர்

நீரில் மூழ்கியது குடியேற்றவாசிகளின் மற்றுமொரு படகு – 70 பேர் பலி

துனிசியாவின் கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 70ற்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். குடியேற்றவாசிகள் பலியான சம்பவத்தை உறுதி செய்துள்ள யுஎன்எச்சீர்ஆர் 16…
காட்டுவாசிகள் போல் வாழும் முள்ளிக்குளம் மக்கள்! – கடற்படைக்கு சொகுசு வசதிகள்

மன்னார், முள்ளிக்குளத்தில் சொந்த இடத்தில் மீள் குடியேறி இரண்டு வருடங்கள் ஆகியும் இதுவரை தொடர்ச்சியாக அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி…
ஊடகவியலாளரை படமெடுத்து அச்சுறுத்திய கடற்படையினர்!

முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் காணாமற்போனோரின் உறவினர்கள் நேற்று நண்பகல் நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்தில், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த இரண்டு…
இளைஞர்கள் கடத்தல் கடற்படை உயர்மட்டத்துக்கு தெரியும் – சிஐடி

கொழும்பில் சிறிலங்கா கடற்படையினர் சிலரால் இளைஞர்கள் கடத்தப்பட்டமை கடற்படை உயர்மட்டத்துக்குத் தெரியும் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கொழும்பு…
கிழக்கில் மேலும் காணிகள் விடுவிக்கப்படும் : வியாழேந்திரன்

கிழக்கில் இராணுவம், பொலிஸார், கடற்படையினர் வசமுள்ள இன்னும் பல காணிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என பாராளுமன்ற உறுப்பினர்…
பாகிஸ்தான் கடற்பரப்பிற்குள் அத்துமீறிய 16 மீனவர்கள் கைது

பாகிஸ்தான் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 16 பேரை கைதுசெய்துள்ளதாக பாகிஸ்தான் கடற்படையினர்…
|
கொழும்பு துறைமுகத்தில் சீன கடற்படையின் நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல்

சீன கடற்படையின் நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல் (Submarine Support Ship)நேற்று கொழும்புத் துறைமுகத்துக்கு நல்லெண்ணப் பயணமாக வந்துள்ளது. இந்தக் கப்பலுக்கு…
மயிலிட்டியில் கப்பலில் பற்றிய தீ – கடற்படை தீவிர விசாரணை

காங்கேசன்துறை – மயிலிட்டி இறங்குதுறைக்கு அருகே தரை தட்டி நிற்கும் கப்பலில் ஏற்பட்ட தீ நேற்று நண்பகலுக்குப் பின்னர் முற்றாக…
ஐந்தாவது நாளாக இரணைதீவில் தங்கியிருந்து போராடும் மக்கள்

சிறிலங்கா கடற்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இரணைதீவில் தங்கியிருந்து தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து…