கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கடற்படையினர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை உரிய முறையில் முகாமைத்துவம் செய்யவில்லை என்றால் கொரோனாவின் இரண்டாவது…
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 137 பேர் நேற்று மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றிரவு 11.30 மணியளவில் தேசிய தொற்று…
இலங்கையில் மேலும் 06 கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 982 ஆக அதிகரித்துள்ளது.நேற்று…
கடந்த 7 நாட்களில் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றுடன் 338 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய…
சட்டவிரோதமாக தமிழ்நாட்டில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு வந்த இலங்கை அகதிகள் 5 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த…
இந்திய- சிறிலங்கா கடற்படையினருக்கு இடையிலான, SLINEX 2019 கூட்டு கடற் போர்ப் பயிற்சி இந்தியாவின் விசாகப்பட்டினம் கடற்பகுதியில் ஆரம்பமாகியுள்ளது. இரண்டு…
சிறிலங்கா கடற்படையின் ஆயுதங்கள் வெளிநாட்டவர்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக் குறித்து விசாரணை நடத்த பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.…
இந்திய கடற்படையின் ‘ஐஎன்எஸ் ரன்வீர்’ என்ற போர்க்கப்பல் நேற்று நல்லெண்ணப் பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் இந்திய…
அரபிக் கடலில் சிறிலங்கா கடற்படை அதிகாரிகளுக்கு, அமெரிக்க கடற்படையின் நாசகாரி கப்பலில் நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
யாழ்ப்பாணம்- பொன்னாலையில், நேற்றுமுன்தினம் நள்ளிவு சந்தேகத்துக்குரிய விமானம் ஒன்றை நோக்கி சிறிலங்கா படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று கொழும்பு…