Tag: கடற்படையினர்

முறையாக கையாளா விடின் இரண்டாவது அலை வரும்! – மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கடற்படையினர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை உரிய முறையில் முகாமைத்துவம் செய்யவில்லை என்றால் கொரோனாவின் இரண்டாவது…
ஒரே நாளில் 137 புதிய தொற்றாளர்கள்! – இலங்கையை அதிர வைத்த கொரோனா

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 137 பேர் நேற்று மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றிரவு 11.30 மணியளவில் தேசிய தொற்று…
‘கொரோனா’ தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது! காரணம் கடற்படையினரே?

இலங்கையில் மேலும் 06 கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 982 ஆக அதிகரித்துள்ளது.நேற்று…
கடந்த 7 நாட்களில் மட்டும் 338 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் – இராணுவத் தளபதி

கடந்த 7 நாட்களில் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றுடன் 338 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய…
நெடுந்தீவில் தரையிறங்கிய ஐந்து அகதிகள் கைது!

சட்டவிரோதமாக தமிழ்நாட்டில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு வந்த இலங்கை அகதிகள் 5 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த…
இந்திய- சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி ஆரம்பம்

இந்திய- சிறிலங்கா கடற்படையினருக்கு இடையிலான, SLINEX 2019 கூட்டு கடற் போர்ப் பயிற்சி இந்தியாவின் விசாகப்பட்டினம் கடற்பகுதியில் ஆரம்பமாகியுள்ளது. இரண்டு…
வெளிநாட்டவர்களுக்கு ஆயுதங்களை விற்ற சிறிலங்கா கடற்படை அதிகாரிகள்? – விசாரணைக்கு உத்தரவு

சிறிலங்கா கடற்படையின் ஆயுதங்கள் வெளிநாட்டவர்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக் குறித்து விசாரணை நடத்த பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.…
கொழும்பு துறைமுகத்தில் இந்திய கடற்படையின் ‘ஐஎன்எஸ் ரன்வீர்’ போர்க்கப்பல்

இந்திய கடற்படையின் ‘ஐஎன்எஸ் ரன்வீர்’ என்ற போர்க்கப்பல் நேற்று நல்லெண்ணப் பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் இந்திய…
அரபிக் கடலில் சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சி

அரபிக் கடலில் சிறிலங்கா கடற்படை அதிகாரிகளுக்கு, அமெரிக்க கடற்படையின் நாசகாரி கப்பலில் நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
மர்ம விமானம் என்று பட்டம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கடற்படை

யாழ்ப்பாணம்- பொன்னாலையில், நேற்றுமுன்தினம் நள்ளிவு சந்தேகத்துக்குரிய விமானம் ஒன்றை நோக்கி சிறிலங்கா படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று கொழும்பு…