Tag: கருணா

விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் தொடர்பில் தகவல் வெளியிட்ட சரத் பொன்சேகா!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தகவல் வெளியிட்டுள்ளார். சர்வதேச…
கருணா மீது நடவடிக்கை எடுங்கள் – பல இடங்களில் முறையிட்ட தேரர்

கருணா பிள்ளையான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கடிதம் மூலம் ஓமல்லபே சோபித தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். இது…
தேர்தல் பிரசாரத்துக்காகவே அப்படிக் கூறினாராம் கருணா!

ஆனையிறவு சம்பவங்கள் குறித்து தாம் தேர்தல் பிரசாரத்துக்காகவே கூறியதாக, கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். நேற்று குற்றவியல் விசாரணைப்…
பிரபாகரன் மற்றும் விடுதலை புலிகள் தொடர்பில் கருணா அம்மான் வெளியிட்ட முக்கிய தகவல்.

ஆயுதப் போராட்டத்தில் இருந்து ஒதுங்கி, இராஜதந்திர முறையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்று கூறியபோது, புலிகளின் தலைமைத்துவம் அதனை ஏற்றுக்கொள்ளாமையினால்…
கருணாவின் வரலாறு எல்லோருக்கும் தெரியும்! – சமாளிக்கிறார் பிரதமர்

முன்னாள் பிரதியமைச்சர் கருணா தெரிவித்த கருத்துக்கு விமர்சனம் தெரிவிப்போர்,புலிகளுக்கு ஆயுதம் மற்றும் நிதி வழங்கியவர் யார் என்பதை கூற தயங்குவதாக…
கருணாவுக்கு எந்த சலுகையும் வழங்கப்படாது!

வடக்கு -கிழக்கு மக்களின் ஆதரவை பெறும் நோக்கில் கருணா குறிப்பிட்டுள்ள கருத்து வெறுக்கத்தக்கது. அவருக்கு எவ்வித சலுகையும் வழங்கப்படமாட்டாது என…
3000 படையினரை கருணா கொல்லவில்லை!

முன்னாள் பிரதி அமைச்சரான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், சரணடைந்த 1200 படையினரையும் கிழக்கு மாகாணத்தில் 600 பொலிஸாரையும்…
கருணா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஓமல்பே சோபித தேரர் முறைப்பாடு!

முன்னாள் பிரதி அமைச்சர் கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி தேசிய புத்திஜீவிகள் சபையின் தலைவர் ஓமல்பே சோபித தேரர்…
கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோருவது போராட்டத்தை தவறாக காண்பிக்கும்!

கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோருவது தமிழ் இனம் தன்னை பாதுகாப்பதற்காக நடத்திய ஆயுதப்போராட்டத்தை பிழையாக காட்டுவதாகும் என அனந்தி…
கருணாவின் சர்ச்சைப் பேச்சு – விசாரணைக்கு உத்தரவு!

முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன்,தெரிவித்த கருத்து தொடர்பாக, உடனடியாக விசாரணை நடத்துமாறு குற்றவியல் விசாரணைப் பிரிவுக்கு,…