Tag: காணிகள்

வடக்கில் காணிகள் விடுவிப்பை துரிதப்படுத்த உத்தரவு!

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில்- வடக்கில் விடுவிக்கக் கூடிய காணிகளை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உரிய…
இன்று 20 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!- மேலும் 100 ஏக்கர் வரை விடுவிக்க நடவடிக்கை.

இன்று சுமார் 20 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன என்றும், மேலும் 100 ஏக்கர் வரையான காணிகள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாகவும், வடமாகாண…
போராட்டம் இன்னும் ஓயவில்லை! – மாவை

தமிழர்களின் போராட்டம் இன்னும் ஓயவில்லை. எமது உரிமைக்குரல்கள் ஒடுங்கிப் போய்விடவில்லை. எமது உரிமைகளுக்கான போராட்டம் சாத்வீக வழியில் தொடரும் என…
காணிகள் விடுவிப்பு பிரச்சினையை கைகழுவினார் ஜனாதிபதி!

வடக்கு – கிழக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பெருமளவான காணிகள் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், மீதமாகவுள்ள காணிகள் தொடர்பான சிறிய பிரச்சினைகளை…
ஜெனிவா பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தமாட்டேன் – சிறிலங்கா அதிபர்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன…
காணிகள் விடுவிப்பை துரிதப்படுத்துமாறு இராணுவ தளபதியிடம் ஆளுநர் கோரிக்கை!

யாழ். மாவட்டத்தில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், யாழ். மாவட்ட…
வலி.வடக்கில் 30 ஏக்கர் காணிகள் நாளை மறுநாள் விடுவிப்பு!

வலி.வடக்கு பிர­தேச செய­லர்பிரி­வில் இராணுவத்தினரின் பிடியில் இருந்த 30 ஏக்­கர் காணிகள் மற்­றும் மக்­கள் பாவ­னைக்­கு­ரிய வீதி ஒன்­றும் நாளை…
சர்வதேசத்திடம் நிதியை பெற்று வடக்கிற்கு போதைப்பொருளை அனுப்பியது மகிந்த அரசு! – விஜயகலா

மகிந்த ராஜபக்ச அரசாங்கம், அபிவிருத்திக்கு என சர்வதேசத்திடம் நிதியைப் பெற்று வடக்கு கிழக்கிற்கு போதைப்பொருட்களையே அனுப்பியது என கல்வி இராஜங்க…
பச்சிலைப்பள்ளியில் 225 ஏக்கர் காணிகள் இந்த வாரம் விடுவிப்பு!

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவில், கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட 225.31 ஏக்கர் காணி, இம்மாத இறுதியில் விடுவிக்கப்படும் என்றுத பிரதேச செயலாளர்…
இராணுவப் பிடியில் இருந்த 3 விவசாயப் பண்ணைகள், 1201 ஏக்கர் காணிகள் இன்று விடுவிப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் வடக்கில் சிறிலங்கா இராணுவத்தின் வசமுள்ள மூன்று விவசாயப் பண்ணைகளை உள்ளடக்கிய 1201.88…