பொத்துவில், முகுது மஹா விகாரைக்கான காணி அளவீட்டுப் பணிகளை பாராளுமன்றத் தேர்தல் நிறைவடையும் வரை இடைநிறுத்தி வைக்குமாறு நீதிமன்றம் நேற்று…
கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் கண்டறிவதற்கான செயலணியென்பது பேரின அடிப்படைவாத நில அபகரிப்பின் உத்தியா? தொல்லியல் இடங்களைக்கண்டறியும் நில வேட்டையா? என…
வவுனியாவில் அதிகாரத்தை பயன்படுத்தி பொதுமக்களின் காணிகளை அபகரித்த அதிகாரிகளைக் கண்டித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் வடக்கு மாகாண மக்கள்…
சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக, எம்சிசி உடன்பாடு உட்பட எந்தவொரு உடன்பாடும், வெளிநாட்டு அரசாங்கத்துடன் அவசரமாக கையெழுத்திடப்படக்…
மிலேனியம் சவால் நிறுவனத்தின், 480 மில்லியன் டொலர் கொடைக்கு அங்கீகாரம் அளிக்க சிறிலங்கா அமைச்சரவை எடுத்துள்ள முடிவுக்கு, அமெரிக்கா வரவேற்பு…
அரசாங்க அச்சக திணைக்களத்தை, காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரும் அரசிதழ் அறிவிப்பை சிறிலங்கா அதிபர்…
மண்டைதீவில் சிறிலங்கா கடற்படையினருக்கு 18 ஏக்கர் காணிகளைச் சுவீகரிப்பதற்காக, நில அளவீடு செய்யும் முயற்சி, பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது. மண்டைதீவு…
வடக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் சர்வதேசத்திடம் நாம் பொறுப்புக்கூற வேண்டிய அவசியல் இருக்காது என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ்…
புதிய அரசியலமைப்பு யோசனை தொடர்பாக மல்வத்தை, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து விளக்கமளித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள்…
வடக்கு- கிழக்கு மாகாணங்களில் 12 ஆயிரம் ஏக்கர் காணியில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிலைகொண்டிருப்பார்கள் என இராணுவம் அறிவித்துள்ளது. இராணுவம் வெளியிட்டுள்ள…