Tag: காஷ்மீர்

காஷ்மீர் விவகாரம்: தற்போதைய மாற்றத்தால் ஏற்படப்போகும் விளைவுகள்!

ஜம்மு காஷ்மீருக்கு வழக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டதன் மூலம் இனி அங்கு இந்தியர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சொத்து, நிலம் வாங்கலாம்!…
ஜம்மு – காஷ்மீருக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் பொருந்தும் – இந்திய ஜனாதிபதி

இந்திய அரசமைப்புச் சட்டம் இனிமேல் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்துக்கும் பொருந்தும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அரசமைப்புச்…
பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க அந்நாட்டு அரசு அனுமதி!

காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில்…
இந்தியா மீது தாக்குதல் நடத்துமாறு காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு அல்கொய்தா உத்தரவு!

அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவனாக இருப்பவன் அய்மன் அல் ஜவகரி. இவன் வீடியோவில் இந்தியாவை மிரட்டும் வகையில் ஒரு அறிவிப்பை…
விமானப்படை வீரர் அபிநந்தன் மீசையை ‘தேசிய மீசை’ ஆக அறிவிக்க வேண்டும் – பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்!

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை…
தாக்குதல்களை தடுக்க சிறிலங்காவுக்கு கிடைக்கவுள்ள நவீன தொழில்நுட்ப உதவிகள்

இஸ்லாமிய தீவிரவாதிகள் மேலும் பல தாக்குதல்களை நடத்தும் அச்சுறுத்தல்கள் இருந்த போதும்,ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பெரும்பாலான வலையமைப்புகளை சிறிலங்கா…
முதல் பக்கம் வெற்றிடம்; நாளிதழ்கள் நூதன போராட்டம்

காஷ்மீர் மாநிலத்தில் நேற்று வெளியான நாளிதழ்களின் முதல் பக்கத்தில், செய்திகள் எதுவுமின்றி வெற்றிடமாக வெளியானது. காஷ்மீர் மாநிலத்தில், ‘காஷ்மீர் ரீடர்’…
அபிநந்தனை ஒப்படைக்குமாறு இந்தியா வேண்டுகோள்!

இந்திய விமானி அபிநந்தனை பாதுகாப்புடன் திருப்பி ஒப்படைக்குமாறு இந்திய தூதரகம் பாகிஸ்தானிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான்…
|
பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்

தாக்குதல் நடத்துவதற்காக காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் நாட்டு போர் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. புல்வாமா தாக்குதலுக்கு…
|
புல்வாமா தாக்குதலுக்கான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் அளிக்க முடியாது – இந்தியா திட்டவட்டம்!

காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது பொறுப்பேற்றுக் கொண்டது. இருப்பினும், அதுதொடர்பான ஆதாரங்களை இந்தியா…
|