Tag: குமார வெல்கம

பொறுத்திருந்து பாருங்கள் – குமார வெல்கம சவால்!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தனது முழுமையான ஆதரவினை வழங்குவேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம…
மைத்திரி- ரணில்  பொறுப்புடன்  இணைந்து செயற்பட வேண்டும்.- குமார வெல்கம

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைகளுக்கு இவ்விருவரும் இணைந்தே தீர்வை காண வேண்டும். தேர்தலின்…
தற்போது தேர்தலுக்கான அவசியம் என்ன?  ; குமார வெல்கம

நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலியெடுத்த குண்டுத்தாக்குதல்களால் ஏற்பட்ட துயரத்திலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. இவ்வாறான நிலைமையில் தேர்தலுக்கு செல்ல வேண்டிய தேவை…
போர்க்குற்றவாளி கோத்தா ஜனாதிபதி வேட்பாளரா? – கொதிக்கிறார் குமார வெல்கம

கோத்தபாய ராஜபக்‌ஷவை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்று கூறுவதற்கு வெட்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் நெருங்கிய சகாவும்,ஐக்கிய மக்கள் சுதந்திரக்…
அதிபர் தேர்தலில் ‘மொட்டு’ வேட்பாளராக குமார வெல்கம?

அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால், குமார வெல்கமவை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியில்…
கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளரென்றால் ஆதரவு வழங்கமாட்டேன் – குமார வெல்கம

கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம் பெறவில்லை. ஒருவேளை இவர்தான் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி…
அரசியலில் பிரவேசிக்க கோத்தாவுக்கு இடமளிக்க முடியாது! – குமார வெல்கம

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு மகிந்த ராஜபக்ச தன்னிடம் தெரிவித்தார் என்று கோத்தபாய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள தகவல்கள் முற்றிலும் பொய். குடும்ப…
மைத்திரிக்கு தலைமைத்துவம் தெரியாது – நாட்டையும் கட்சியையும் வீழ்சியடைய செய்துள்ளார் ; குமார வெல்கம

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தலைமைத்துவம் ஒன்று வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் நாடும், சுதந்திர கட்சியும்…
மஹிந்தவின் வேட்புமனுவை நிராகரிக்க முடியாது!

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவை தாம் பரிந்துரைப்பதாகவும், அவர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்டால் அதனை தேர்தல் ஆணைக்குழுவால் நிராகரிக்க முடியாது…
மைத்திரியை அகற்ற ஜனாதிபதி தேர்தல் அவசியம்!

உயர்நீதிமன்றத்தினால் குற்றம்சுமத்தப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்களினாலும் சர்வதேசத்தினாலும் மதிப்பிழந்த ஒருவராகவே பார்க்கப்படுகின்றமையால் இப்போது ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே சிறந்தது…