Tag: கொவிட்

ஜனநாயக மீறலை கண்டித்து வாகனப் பேரணி!

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளை கண்டித்து பலதரப்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டிணைந்த ஏற்பாட்டில் நேற்று கொழும்பில் மாபெரும்…
ஒரே நாளில் 337,445 பேருக்கு கொவிட் தடுப்பூசி!

நேற்று ஒரே நாளில் 337,445 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். ஒரு…
யாழ்ப்பாணத்தில் ஒரு வாரத்தில் 12 பேர் கொரோனாவுக்குப் பலி!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. யாழ். மாவட்டத்தில்…
மேலும் 1,850 பேருக்கு நேற்று தொற்று உறுதி!

இலங்கையில், மேலும் 1,850 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய,…
இராணுவத்திடம் இருந்து பறிக்கும் நேரம் வந்து விட்டது!

இராணுவத்தின் வசமுள்ள கொரோனா தடுப்பு பணிகளை சுகாதாரத் துறையிடம் வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா…
வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகள்!

வௌிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களில் கொவிட் 19 தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்படுவதால் வௌிநாடுகளில் இருந்து வருவோருக்கு மேலும் புதிய கட்டுப்பாடுகளை…
300 ஐ தாண்டியது மரணம் – நேற்றும் 859 859 கொரோனா தொற்றாளர்கள்!

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 300 யை தாண்டியுள்ளது. நாட்டில் இறுதியாக 8 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க…
கொரோனா ஆபத்து அதிகம்!

கொவிட் பரவல் ஆபத்து மிகவும் அதிகமாக உள்ளது என எச்சரித்துள்ள தொற்றுநோயியல் பிரிவின் தலைமை அதிகாரி சுதத் சமரவீர மக்கள்…
கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 1196 பேர் பூரண குணம்…

இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின்…