Tag: கோத்தாபய ராஜபக்

எம்சிசி குறித்த நிபுணர் குழு அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிப்பு!

அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் நிறுவனத்தின் மானியம் குறித்து ஆராயும் மீளாய்வு குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் இன்று…
சிறைக்குள் இருந்து வழிநடத்தப்படும் குற்றங்களை தடுக்க ஜனாதிபதி உத்தரவு!

பாதாள தலைவர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிறைச்சாலைகளில் இருந்து குற்றங்களை வழிநடத்தும் செயற்பாடுகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென, ஜனாதிபதி கோத்தாபய…
வதந்திகளுக்கு ஏமாற வேண்டாம்- என்கிறார் ஜனாதிபதி

நாட்டினுள் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். டுவிட்டர்…
இரண்டாவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

கடந்த ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை…
ஜனாதிபதியின் பொங்கல் வாழ்த்து!

அனைத்து மக்களிடையேயும் புரிதலை ஏற்படுத்தி ஒற்றுமையை நிலைப்படுத்துவதற்காக இன்றைய தைத்திருநாளில் உறுதிகொள்வோமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ விடுத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்துச்…
புலம்பெயர்ந்த தமிழர்கள் நாடு திரும்ப வேண்டும்!

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் வடமாகாண முன்னாள் முதல்வர்…
ஜனாதிபதி கோத்தாபய சரியானதை செய்வார் என்ற நம்பிக்கையுள்ளது – சம்பந்தன்

அதிகார பரவலாக்கல் மூலமாக தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்தால் நாம் முழுமையான ஒத்துழைப்புகளை…