ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக ஆராய்வதற்காக, நேற்று நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்…
நாடாளுமன்றத்தில் இன்று நடந்த குழப்பங்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பார்வையிட்டுக் கொண்டிருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவர்…
கருத்து வேறுபாடுகள் தொடர்பாக இரா.சம்பந்தனுடன் நடத்தவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ்…
“உடனடியாக ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்க நான் நினைக்கவில்லை. புதிய கட்சியை தொடங்குவது எனது வயதில் மிகவும் இலகுவானதாக இருக்காது…
தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வடமாகண முதல்வர் விக்கினேஸ்வரனை தொடர்ச்சியாக சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டத்தரணி…
ஜனநாயகத்தை பலப்படுத்த அதிகார பரவலாக்கல் உறுதிப்படுத்தப்பட்டு, மக்களை மக்களே ஆளும் அதிகாரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்…
யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று கொடூரச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. போர் இடம்பெற்ற காலத்திலும் எமது இனம் பாதிக்கப்பட்டது. போரில்லாத…
இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்கள் முல்லைத்தீவில் நேற்றிரவு முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான…
வடக்கு – கிழக்கில் நீண்டகாலமாகவுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணாமல் இலங்கையில் எந்தவொரு பிரச்சினையையும் தீர்த்துவிட முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவரும்…
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு 13 ஆவது அரசியலமைப்பு தேசிய பிரச்சினைக்கு தீர்வாகாது என்பதை மங்கள முனசிங்க தெரிவுகுழு உறுதிப்படுத்தியதாக…