Tag Archives: சரத் பொன்சேகா
சரத் பொன்சேகா ஜெனரல் பட்டத்தை பயன்படுத்தமுடியாது! – தினேஸ் குணவர்த்தன
முன்னாள் படைத் தளபதி சரத் பொன்சேகா ஜெனரல் பட்டத்தை இழந்து விட்டதாகவும், இனிமேல் அதை அவர் பயன்படுத்த முடியாது என்றும்… Read more
புலிகளை தோற்கடித்தமைக்காக பரிசாக வழங்கப்பட்ட காணி சுவீகரிக்கப்பட்டது – சரத் பொன்சேகா
தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்தத்தில் தோற்கடித்தமைக்காக அரசாங்கத்தினால் பரிசாக வழங்கப்பட்ட காணி, சுவீகரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின்… Read more
புலிகள் மீண்டெழ முயன்றதற்கு ராஜபக்ச அரசே பொறுப்பு – சரத் பொன்சேகா குற்றச்சாட்டு
விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளுக்கு முறைப்படி புனர்வாழ்வு வழங்கப்படவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான… Read more
முன்னாள் புலிப் போராளிகளுக்கு உரிய வகையில் புனர்வாழ்வு அளிக்கப்படவில்லை – சரத் பொன்சேகா
முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளிகளுக்கு உரிய வகையில் அரசாங்கம் புனர்வாழ்வு அளிக்கவில்லை என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத்… Read more
ராஜபக்ஷக்களுக்கு எதிராக சர்வதேச விசாரணைகளின் போது சாட்சியமளிக்கத் தயார் – சரத் பொன்சேகா
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளின் போது… Read more
முறைப்பாடு செய்யப்பட்டால் சரத் பொன்சேகா தொடர்பில் விசாரணை நடத்தப்படும்!- மஹிந்த தேசப்பிரிய
முறைப்பாடு செய்யப்பட்டால் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய… Read more
சரத் பொன்சேகா வாக்களிக்க தகுதியற்றவர்!– சஞ்சய கமகே
ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா வாக்களிக்கத் தகுதியற்றவர் என சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் சஞ்சய கமகே தெரிவித்துள்ளார்…. Read more
தேர்தல் ஆணையாளர் அரசாங்கத்தின் கைப்பொம்மையாகவே செயற்படுகின்றார் – சரத் பொன்சேகா
தேர்தல் ஆணையாளர் அராங்கத்தின் கைப்பொம்மையாகவே செயற்பட்டு வருகின்றார் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.தேர்தல் விதிமீறல்கள் மற்றும்… Read more
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் எவரேனும் மின்சார நாற்காலியில் அமர்த்தப்பட்டால் அந்த நபர் நானாகவே இருக்கும் – சரத் பொன்சேகா
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் எவரேனும் மின்சார நாற்காலியல் அமர்த்தப்பட்டால் அந்த நபர் நானாகவே இருக்கும் என முன்னாள் இராணுவத்… Read more
‘யுத்த நிறுத்தமொன்றை மேற்கொண்டிருந்தால் பிரபாகரன் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருப்பார்’
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஜனாதிபதி யுத்த நிறுத்தமொன்றிற்கு செல்ல விரும்பினார் – சரத் பொன்சேகா இறுதிக் கட்ட யுத்தத்தின்… Read more
















