Tag Archives: சிவாஜிலிங்கம்
புலிகளுக்குத் தடை விதிக்காதிருந்தால் முள்ளிவாய்க்கால் நிலைமை வேறுமாதிரி அமைந்திருக்கும் : சிவாஜிலிங்கம்.
ஜரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா உட்பட பல நாடுகள் விடுதலைப்புலிகளைத் தடை செய்யாது விட்டிருந்தால் முள்ளிவாய்க்கால் நிலைமை வேறுமாதிரி அமைந்திருக்கும்… Read more
இனப்படுகொலை என்ற வசனத்தை பாவிப்பதற்கு கூட்டமைப்பு அஞ்சுகின்றதா? கேள்வி எழுப்பிய சிவாஜிலிங்கம்
தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையிலிருந்து மக்களை பாதுகாக்கும் சர்வதேச பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறு கோரி வட மாகாணசபையில் மாகாணசபை உறுப்பினர்… Read more
தமிழக ஆதரவுடன் தமிழீழம் – சிவாஜிலிங்கம்! தமிழக முதல்வருக்கும் கடிதம் அனுப்பி வைப்பு!
சர்வதேச சமூகத்தின் உதவியுடன், இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய இணைப்பாட்சி (சமஷ்டி)யை எமது குறைந்த பட்ச… Read more
அதிரடிப்படை இலங்கை இராணுவத்தின் ஒரு பிரிவே! அவர்கள் காவல்துறையல்ல – சிவாஜிலிங்கம்
யாழ்ப்பாணத்தில் களமிறக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையினர் இலங்கை இராணுவத்தின் ஒரு பிரிவினரே. அவர்கள் இலங்கை காவல்துறையின் அன்றாட கடமைகளை ஆற்றுபவர்கள் அல்லரென… Read more
மருத்துவர்கள், ஆசிரியர்களை இலங்கை வடகிழக்கு மாகாணங்களுக்கு அனுப்புங்கள்: சிவாஜிலிங்கம்
இலங்கை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சேவை செய்ய தமிழ் பேசும் மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களை அனுப்பி வைக்குமாறு இந்திய அரசுக்கு… Read more
மாகாணசபைக்குள் விளக்கெரிப்பது வீரமா? மக்களுக்குள் நின்று கொண்டு விளக்கெரிப்பது வீரமா? சிவாஜிலிங்கத்திடம் பலமாக ஒரு கேள்வி!
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நாளான மே 18 ஐ தமிழ் மக்கள் அனுஸ்டிப்பது தொடர்பில் மகிந்த அரசாங்கமோ, சிறீலங்கா இராணுவமோ வாய்… Read more
கருணாவின் தலைமையில் தாக்குதல் மேற்கொண்டவர் 20 வருடங்களாக சிறையில்: சிவாஜிலிங்கம்
இலங்கையிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளவர்களையும் அரசாங்கத்தின் நல்லெண்ணத்தை இனப்பிரச்சினைத்… Read more
வடக்கில் பாதுகாப்புத் தரப்பினரின் ஏற்பாட்டில் ஆயுதக்குழுக்கள் : சிவாஜிலிங்கம்
யாழ். குடாநாட்டில் தொடர்ந்தும் பிரச்சினைகள் இருக்கின்றதெனக் காட்டுவதற்காக பாதுகாப்புத் தரப்பினரின் ஏற்பாட்டில் செயற்பட்டு வந்த குழுவே தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள… Read more
சிவாஜிலிங்கத்தின் வீட்டின் முன் மலர்வளையம் வைத்து அச்சுறுத்தல்
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் வீட்டு வாசலில் இன்று (28) காலை மலர் வளையம் மற்றும் பூமாலை வைக்கப்பட்டுள்ளது…. Read more
சொன்னபடி முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்தார் சிவாஜிலிங்கம்!
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரெலோ அமைப்பின் அரசியல்… Read more
















