Tag Archives: தமிழர்
கிழக்கில் தமிழர்களின் கால்நடைகளை சுட்டுக்கொல்லும் சிங்களவர்கள்!
கிழக்கு மாகாணத்தில் மேய்ச்சல் நிலங்களில் தமிழர்களுக்கு சொந்தமான கால் நடைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை காணப்படுவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்… Read more
பேஸ்புக்கிலும் தமிழர்களை உளவு பார்க்கிறது பொலிஸ்
தமிழ் இளையவர்கள் மத்தியில் முகப் புத்தகப் பாவனை அதிகரித்துள்ள நிலையில் அதனைப் பொலிஸார் உளவு பார்க்க ஆரம்பித்துள்ளார்கள். முகப் புத்தகத்தில்… Read more
அபகரிக்கப்பட்ட தமிழர் நிலம் 300 ஏக்கர் முல்லையில் மீட்பு! ரவிகரன் அதிரடி நடவடிக்கை – படங்கள் இணைப்பு
வர்த்தமானியில் அறிவிக்கப்படாத மணலாறு- வெலி ஓயா பிரதேச சபைக்குள் உள்வாங்கப்பட்டிருந்த, தமிழர் நிலத்தில், சுமார் 300 ஏக்கர் பிரதேசத்தில், தமிழ்… Read more
ராஜபக்ஷவுக்கு தலை தமிழர்களுக்கு வால்: மன்மோகன் மீது கலைஞர் காட்டம்!
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தலையையும், தமிழர்களுக்கு வாலையும் காட்டி பிரதமர் மன்மோகன் சிங் ஏமாற்றிவிட்டதாக திமுக தலைவர் கருணாநிதி… Read more
காமன்வெல்த் மாநாட்டு நகலை கொளுத்தி சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்ய முயன்ற 33 பேர் கைது
பொள்ளாச்சியில் காமன்வெல்த் மாநாட்டு விதிமுறை நகலை தீயிட்டு கொளுத்தி சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்ய முயன்ற 33 பேரை பொலிஸார்… Read more
தமிழர்களைத் திருப்பி அனுப்பாதே; சுவிஸ் வெளிநாட்டு அமைச்சிடம் கோரிக்கை
இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்கு எதிராக பக்கச் சார்பற்ற நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும், தஞ்சக்… Read more
இலங்கை தமிழர்களை காப்பாற்ற நரேந்திர மோடி பிரதமராக வேண்டுமாம்!
இலங்கை தமிழர்களை காப்பாற்றுவதற்கு நரேந்திர மோடி இந்திய பிரதமராக வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தமிழக மாநிலத் தலைவர்… Read more
காங்கிரஸ் தமிழர்களை கிள்ளுக்கீரையாக நினைத்து அலட்சியப்படுத்துகிறது!
இசைப்பிரியாவிற்கு சிங்கள பேரினவாத அரசு இழைத்த கொடூரச் செயல் வெளியாகியுள்ள நிலையில்,திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டமை… Read more
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு அனைத்து தமிழர்களுக்கும் அழைப்பு
தஞ்சையில் நடைபெறும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனைத்து தமிழர்களுக்கும் வைகோ அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து ம.தி.மு.க…. Read more
வடக்கு ஆளுநரை விலக்க ஐ.தே.கவும் ஆதரவு; பொலிஸ் சேவையில் தமிழர்கள் அவசியம் எனவும் நேற்று அறிவிப்பு
வடமாகாண ஆளுநராக இருக்கும் முன்னாள் இராணுவ அதிகாரியான ஜி.ஏ. சந்திரசிறியை நீக்கிவிட்டு அப்பதவிக்கு சிவில் அதிகாரியயாருவரை அரசு நியமிக்க வேண்டும்… Read more
















