Tag Archives: தமிழர்
புதைகுழிகளால் நிறையும் தமிழர் தாயகம்!
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதை குழி தொடர்பான பரபரப்பு அடங்குவதற்குள் தமிழர் தாயகத்தில் மற்றொரு பகுதியான… Read more
தமிழர் தாயக பகுதியில் ஐநா கண்காணிப்பில் நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும்!
தமிழர் தாயக பகுதியில் சர்வதேச சமூகத்தினுடைய விசேடமாக ஐ.நாவினுடைய கண்காணிப்பிலே இடைநிலை நிர்வாகமொன்றை ஏற்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய… Read more
ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு வடக்கு மாகாணசபைக்கு வாழ்த்து
இலங்கையில் நடைபெற்ற போரில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு ஒப்பான குற்றங்களுக்கு சர்வதேச நீதி விசாரணை தேவை என்று வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட… Read more
இலங்கை தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை கொடுக்க கூடாது?
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்காமல் இருப்பது நியாயமல்ல என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்…. Read more
தமிழர் நிலங்கள் அவர்களுக்கே குத்தகைக்கு; தென்னமரவாடி மக்களின் நிலையை நேரில் சென்று பார்வையிட்டார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ரவிகரன்
வடக்கு, கிழக்கு மாகாணத்தின் இணைப்புக் கிராமமாகவுள்ள தென்னமரவாடியில், தமிழ் மக்களின் வயல் நிலங்களை பெரும்பான்மையின மக்கள் அபகரித்து வைத்துக் கொண்டு,… Read more
தமிழர் உரிமையைப் பெற இராஜதந்திரப் போராட்டம்; செல்வராசா எம்.பி. தெரிவிப்பு
அன்று அகிம்சைப்போராட்டம் என்றும் பின்னர் ஆயுதப் போராட்டம் என்றும் பலபோராட்ட வடிவங்களை தமிழ் மக்கள் சந்தித்தனர். ஆனால் இன்று நாம்… Read more
சர்வதேச பொலிஸார் தேடும் தமிழர் பொலிஸ் நிலையம் சென்று மாட்டிக்கொண்டார்!
பயங்கரவாத குற்றச்சாட்டில் சர்வதேச பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ள தமிழர் ஒருவர் பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸின் – பெரிஸில் உள்ள பொலிஸ்… Read more
தமிழரின் கலாசாரத்தை அறியாத இராணுவம் வடக்கில் வேண்டாம்; முதலமைச்சர் விக்னேஸ்வரன் திட்டவட்டம்
தமிழர்களுடைய மொழி, கலாசாரம், பண்பாடுகள் அறியாத இராணுவத்தினர் வடக்கு மாகாணத்துக்குத் தேவையில்லை. இதனையே மக்களும் கேட்கின்றனர். தாம் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும்… Read more
பல நூறு தமிழர்கள் கொல்லப்பட்ட இடத்தில் ராப் நேற்று நேரில் ஆய்வு; போர்க்குற்றங்கள் நடந்ததாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களைப் பார்வையிட்டார்
வன்னியில் இறுதிப்போர் நடைபெற்றபோது இலங்கை இராணுவத்தினரால் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்ட இடத்தை, சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்க… Read more
தமிழர்களின் ஒத்துழைப்பு இன்றி தேசிய ஒருமைப்பாடு ஏற்படாது; நாடாளுமன்றில் அமைச்சர் வாசு எடுத்துக்காட்டு
தமிழர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியாது என நேற்று சபையில் சுட்டிக் காட்டிய அமைச்சர் வாசுதேவ நாணயக்கார,… Read more
















