Tag Archives: தமிழர்
மிகத் தெளிவான முடிவை தமிழர் இன்று வழங்குவர்; இராணுவத்தின் பரப்புரை குறித்து சுமந்திரன்
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விலகியுள்ளது எனக் கூறித் தமிழரை முட்டாள்களாக்க நினைக்கிறது இராணுவம்…. Read more
தமிழர் எதிர்காலத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் இன்றைய நாளில் அனைவரும் எழுச்சி கொள்வோம்
வடக்கு மாகாண சபைக்கான வாக்களிப்பு இன்று நடைபெறுகின்றது. 25 வருடங்களுக்குப் பின்னர் முதல் முறையாக இன்று இந்த வாக்குப் பதிவு… Read more
தமிழர் என்ற காரணத்தினால் பிள்ளை பக்கச்சார்பாக செயற்படுகின்றார் – ஜீ.எல்.பீரிஸ்
தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட காரணத்தினால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை பக்கச்சார்பாக செயற்பட்டு வருகின்றாறோ என்ற… Read more
துப்பாக்கிகளின் நிழலின் கீழ் இலங்கைத் தமிழர்களின் வாக்களிப்பு: AFP
ஏஎவ்பி அனைத்துலக செய்திநிறுவனத்தின் பார்வை! சிறிலங்கா அரசினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள தமிழர் தாயகத்தின் வடபுலத்தில் சிறிலங்கா அரச நிர்வாக கட்டமைப்பின்… Read more
தமிழர்களின் பெயரை வைத்துதான் உலகமே இயங்குதா..!…தமிழன்… டா..!
Doctor — வைத்தியநாதன் Dentist — பல்லவன் Lawyer — கேசவன் Financier — தனசேகரன் Cardiologist — இருதயராஜ்… Read more
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன – அரசாங்கம்
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. தமிழ் மக்களின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வு காணும்… Read more
அதிகாரங்களை பகிர்வதன் மூலமே தமிழர் உரிமைகளை உறுதிப்படுத்த முடியும் – இந்தியா
அதிகாரங்களைப் பகிர்வதன் மூலமே தமிழர் உரிமைகளை உறதிப்படுத்த முடியும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. இலங்கை வாழ் தமிழர்களின் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட… Read more
தமிழர் பூமியான இலங்கையை கைப்பற்ற வேண்டியதவசியம்: சுதர்சன நாச்சியப்பன்
தமிழர் பூமியான இலங்கை யைக் கைப்பற்ற வேண்டும் என மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில்… Read more
தமிழர்களின் இருப்பை இல்லாதொழிக்க முயன்று கடந்த காலத்திற்கு செல்ல அரசு முயல்கிறது- மன்னார் ஆயர்
தமிழர்களின் இருப்பை இல்லாதொழிப்பதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அரசு கடந்த கால வரலாற்றுக்குள் மீண்டும் செல்ல எத்தனிக்கக்… Read more
லண்டன் இலங்கைத் தமிழர் சென்னையில் கடத்தல்!
இலங்கையைச் சேர்ந்தவர் தம்பதிகள் இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் வைத்து கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
















