Tag: தேர்தல்கள் ஆணைக்குழு

இடம்பெயர்ந்த 7,727 பேரின் பெயர்கள் தேர்தல் இடாப்பிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசாரணை

யுத்தம் காரணமாக வட மாகாணத்திலிருந்து வௌியேறி, வௌி மாவட்டங்களில் வசிப்பவர்களின் பெயர்கள் தேர்தல் இடாப்பிலிருந்து அகற்றப்பட்டமை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு…
மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படுமா?- தேர்தல்கள் ஆணைக்குழு விளக்கம்

மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடாக இருப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற…
யாழ்ப்பாணத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 42 ஆயிரம் பேர் நீக்கம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து 42 ஆயிரத்து 234 பேர் நீக்கப்பட்டுள்ளனர். 2019 ஆம்…
20ம் திருத்தத்தால் புலிகள் அதிகாரத்துக்கு வந்தால் அரசே பொறுப்பு!

20ம் திருத்தம் நடைமுறைக்கு கொண்டுவரப்படுமாயின் எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்துக்கு வருகை தருவதற்கு வாய்ப்புள்ளதென ஐக்கிய தேசியக்…
தொடங்கியது வாக்கு எண்ணிக்கை! – சில மணிநேரங்களில் முடிவுகள் வரத் தொடங்கும்.

பொதுத் தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றுக்கான பொதுத் தேர்தலுக்கான…
தேர்தலுக்கு எல்லாம் தயார்! – இன்று காலை புறப்படும் வாக்குப் பெட்டிகள்.

நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்குப் பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள்…
மகிந்த தேசப்பிரிய அதிரடி உத்தரவு! கவலையில் கட்சிகள்!

1ம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவுக்கு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு…
கடந்த தேர்தல்களை விட இம் முறை தேர்தலில் வாக்கெண்ணும் பணியில் மாற்றம்!

2020 ஆகஸ்ட் 6ஆம் திகதி வாக்கெண்ணும் பணிகளின் தேனீர் இடைவேளையின்போது இலங்கையின் 9ஆவது நாடாளுமன்ற தேர்தலின் முதல் முடிவு வெளியிடப்படும்…
வடக்கு மக்கள் வாக்களிக்கும் ஆர்வம் இல்லை!

வடக்கில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் ஆர்வம் குறைவாக இருப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொரோனா…
முக்கிய அறிவிப்பு தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்-தேர்தல்கள் ஆணைக்குழு

தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சில வேட்பாளர்கள் தமது பிரசாரங்களுக்காக காணொளிகள், விளம்பரங்கள்,…