Tag: தேர்தல்கள் ஆணைக்குழு

ஏப்ரலுக்கு முன் மாகாணசபைத் தேர்தல் நடக்காது!

மாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.…
நாங்களும் நீதிமன்றம் செல்வோம்!

அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றின் ஊடாக, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றால் உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையை…
நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் ஐதேக

பரந்தளவிலான கூட்டணி ஒன்றை அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளில் ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றக்…
தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தம் – மகிந்த தேசப்பிரிய

நாடாளுமன்றத் தேர்தலுக்கான செயற்பாடுகள் அனைத்தையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்தி வைத்திருப்பதாக, சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த…
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரும் உச்சநீதிமன்றில் மனு தாக்கல்

சிறிலங்கா நாடாளுமன்றத்தை, அதிபர் மைத்திரிபால சிறிசேன கலைத்தமைக்கு எதிராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான, பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் அடிப்படை உரிமை…
முடங்குகிறது தேர்தல் ஆணைக்குழு – முற்றுகிறது நெருக்கடி

நாடாளுமன்றத்தை சிறிலங்கா அதிபர் கலைத்துள்ள நிலையில்,தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய ,…
உச்சநீதிமன்றில் கருத்தை அறியாமல் தேர்தலை நடத்த முடியாது – மகிந்த தேசப்பிரிய

உச்சநீதிமன்றத்தின் கருத்தை அறியாமல், தேர்தல்கள் ஆணைக்குழு, நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்த முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய…
தேர்தல் மோசடிகளைத் தடுக்க புதிய சட்டங்களுடன் தயாராகும் ஆணைக்குழு!

தேர்தல் காலப் பகுதியில் பாரிய அளவில் இடம்பெறும் நிதி வீண் விரயம், மோசடி, ஊழல் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கு புதிய சட்டங்களை…
”ஜனவரியில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாயின்;  நடைமுறையில் காணப்படும் சட்டமே சாத்தியப்படும் ”

நடைமுறையில் காணப்படுகின்ற மாகாண சட்ட திட்டங்கள் ஊடாக செயற்பட்டால் மாத்திரமே ஜனவரி மாதம் 7 மாகாணங்களுக்கான தேர்தலை நடத்த முடியும்.…
மாகாணசபைத் தேர்தலை நடத்த 4 மாற்றுவழிகள்!

மாகாண சபைத் தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பது மக்கள் பிரதிநிதிகளினது பொறுப்பாகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்…