தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தனது பதவியில் இருந்து இன்றுடன் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய தேர்தல்…
அனைத்து கட்சிகளும் தமது தேசிய பட்டியல் பெயர் விபரங்களை 14ம் திகதிக்கு முன்னதாக கையளிக்க வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.…
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் விருப்பு வாக்கு எண்ணிக்கையில் குழறுபடி ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிட்டுள்ள தமிழரசுக் கட்சி…
செய்திகள், செய்தி நிகழ்ச்சிகள் அல்லது வேறு நிகழ்ச்சிகளுக்கு இடையில் கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் மற்றும் வேட்பாளர்களின் விருப்பு வாக்கு இலக்கங்களை காட்சிப்படுத்த…
ஐக்கிய மக்கள் சக்தியினர் தமது நிறத்தை நீல நிறமாக பதிவு செய்திருந்தாலும், ஐக்கிய தேசிய கட்சியின் பச்சை நிறத்தை தொடர்ந்தும்…
கருணா தொடர்பாக உச்சநீதிமன்றமே தீர்மானிக்கவேண்டும். தேர்தல் ஆணைக்குழு எதனையும் செய்ய முடியாத நிலையிலுள்ளது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த…
கருணா பிள்ளையான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கடிதம் மூலம் ஓமல்லபே சோபித தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். இது…
தபால்மூல வாக்களிப்பு தினத்தை அறிவிப்பது குறித்து, நாளை முற்பகல் ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. தேர்தல் திகதி…
நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆரம்பகட்ட பணிகளுக்காக 75 கோடி ரூபாவை பெற்றுத் தருமாறு தேர்தல் ஆணைக்குழு திறைசேரியிடம் கோரியுள்ளது. தேர்தல் செலவினங்களுக்காக…
பொதுத் தேர்தலுக்கான திகதியை தேர்தல் ஆணைக்குழுவே முடிவு செய்யும் என்றும், அரசியல்வாதிகளோ அல்லது அவர்களுக்கு துணையாக இருப்பவர்களோ அதுகுறித்து முடிவு…