Tag Archives: நாவற்குழி
காணி உறுதி வழங்குவதாகக் கூறி ஏமாற்றி அழைத்துவரப்பட்ட மக்கள் அதிகாரிகளையும் அமைச்சரையும் திட்டியவாறு திரும்பிச் சென்றனர்
காணி உறுதி வழங்குவதாக தெரிவித்து இராணுவ வாகனங்களில் நேற்று ஏற்றி வரப்பட்ட நாவற்குழி தமிழ் மக்கள், இறுதியில் காணி உறுதி… Read more
சிங்களக் குடியேற்றம் குறித்தும் ஜெனிவாவில் அமெ. அறிக்கை; நாவற்குழியில் சிங்களவருடன் சந்திப்பு
நாவற்குழியில் குடியமர்ந்துள்ள சிங்களக் குடும்பங்களிடம் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர். அதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிங்களக்… Read more
நாவற்குழி ஆமி கொமாண்டர் துமிந்தவை கேளுங்கோ எங்க எங்கட பிள்ளைகள் என்று; ஜனாதிபதி ஆணைக்குழு முன் உறவுகள் சாட்சியம்
சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மறவன்புலவு, கோயிலாக்கண்டி, தனங்கிளப்பு மற்றும் நாவற்குழி உள்ளிட்ட பகுதியில் பெருமளவிலானோர் 1996ஆம் ஆண்டில்… Read more
தமிழ் மக்களை புறக்கணித்து சிங்களவர்களுக்கு காணிகள்; நாவற்குழி புதுக்குடியேற்ற மக்கள் கொதிப்பு
எங்கள் மண்ணில் வந்து குடியேறியுள்ள சிங்கள மக்களுக்குக் காணிகளை அளந்து கொடுத்துள்ள அதிகாரிகள், நான்கு வருடமாக இதே மண்ணில் இருக்கும்… Read more
நாவற்குழி சிங்களக்குடியேற்றம்: உறுதிக்காக காணிகள் அளப்பு
யாழ்ப்பாணம் நாவற்குழிப் பகுதியில் உள்ள வீடமைப்பு அதிகார சபைக்குரிய காணியில் சிங்களக்குடும்பங்கள் தெற்கிலிருந்து திட்டமிட்டுக் கொண்டு வரப்பட்டு குடியேற்றப்பட்டிருந்தனர். கடந்த… Read more
















