Tag: நினைவேந்தல்

உண்ணாவிரத போராட்டத்தில் யாழ் பல்கலை மாணவர்களும்! – முரண்டுபிடித்த பாெலிஸ்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நினைவேந்தல் தடைக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்கு எதிரான அரச அடக்குமுறைகளை அரசு நிறுத்த வேண்டும்…
உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் தடை! – சற்றுமுன் உத்தரவு!

தியாக தீபம்’ திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டதால் அதனை எதிர்த்து நினைவேந்தல் நாளான நாளை (26) தொண்டமனாறு செல்வச் சந்நிதியில்…
அறவழிப் போராட்டங்களில் கட்சி பேதமின்றி ஓரணியில் திரள அழைப்பு!

நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ஷ அரசின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராகவும் நாளை சனிக்கிழமையும் , எதிர்வரும் திங்கட்கிழமையும் நடைபெறவுள்ள அறவழிப்…
புதுக்குடியிருப்பு படுகொலை நினைவேந்தல்!

மட்டக்களப்பு – மண்முனை வடக்கு புதுக்குடியிருப்பு பகுதியில் படுகொலை செய்யப்பட்ட 18 பொதுமக்களின் நினைவேந்தல் நிகழ்வு பல்வேறு அச்சுறுத்தல்களுககு மத்தியில்…
சாணக்கியனுக்கும் தடை உத்தரவு!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடைவிதிக்கப்படுவதாக கூறி தடையுத்தரவு ஒன்று களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றத்தின் ஊடாக வெல்லாவெளி பொலிஸாரினால்…
நினைவேந்தலை புறக்கணித்து வெளியேறிய பிரதேச சபை உறுப்பினர்கள்!

வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை அமர்வில், நேற்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டபோது, குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. வவுனியா தெற்கு…
யாழ். பல்கலைக்கழகம் முன்பாக சுடரேற்றி அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாளான நேற்று இரவு, யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாண…
முள்ளிவாய்க்கால் மைதானத்தில் நினைவேந்தல் நிகழ்வு!

முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, எதிர்வரும் 18ம் திகதி முள்ளிவாய்க்கால்…
தியாகி திலீபன் நினைவேந்தலை ஒழுங்கமைத்தவர் விசாரணைக்கு அழைப்பு

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை முன்னின்று ஒழுங்கமைத்த முன்னாள் போராளி, பயங்கரவாத விசாரணைப் பிரிவினால், விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த…
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடக்கு மாகாண சபையே நடத்தும்!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வழமை போன்று வடக்கு மாகாண சபையே இம்முறையும் நடத்ததும். அதில் பல்வேறு பொது அமைப்புக்களும் பங்கேற்கும்…