Tag: நினைவேந்தல்

யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்கள் – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள் இன்றும் பல பகுதிகளில்

நாட்டில் யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்கள் நிறைவு பெறுகின்ற நிலையில், வடக்கின் சில பகுதிகளில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்…
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கும் மக்கள் ஒன்று கூடுவதற்கும் பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவினை பெற்றுள்ளனர். கொரோனா…
முள்ளிவாய்க்காலில் நினைவுச் சின்னம் உடைப்பு – நினைவுக்கல்லும் காணாமல் ஆக்கப்பட்டது!

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவேந்தல் முற்றம் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், நினைவுக்கல் காணாமல் போயுள்ளது. நேற்று…
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணியில் எழுச்சிப் பிரகடனம்!

வடக்கு கிழக்கு முழுவதுமாக ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி நேற்று பொலிகண்டியில் பேரெழுச்சியுடன்…
மாவீரர் நாள் இன்று! – பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிப்பு.

வடக்கு, கிழக்கு பகுதி எங்கும் இன்று மாவீரர் நாள் நினைவேந்தல் நடைபெறவுள்ள நிலையில், இராணுவ, பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு…
தடைக்கு எதிரான நகர்த்தல் பிரேரணை இன்று விசாரணை!

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் தடை உத்தரவு தொடர்பான நகர்த்தல் பிரேரணை தொடர்பான விசாரணை,…
முழு அடைப்பு மூலம் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அரசு ஏற்க வேண்டும்!

வடக்கு, கிழக்கில் நேற்று முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை…
கடைகளைத் திறக்குமாறு பொலிஸார் அட்டகாசம்; வவுனியாவில் சம்பவம்!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு…