Tag: படையினர்

அவுஸ்ரேலியா நடத்தவுள்ள பிரமாண்ட கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படை

அவுஸ்ரேலியக் கடற்படையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள ககாடு கூட்டு கடற்படைப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படையும் பங்கேற்கவுள்ளது. அவுஸ்ரேலியாவின் டார்வின் துறைமுகத்துக்கு அப்பால்…
காணிகள் விடுவிக்கப்பட்டதை கண்காணிக்கவே இங்கு வந்தேன் – திலக் மாரப்பன

இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றதா? இல்லையா? என்பது தொடர்பாக கண்காணிக்கவே நான் இங்கு வருகை தந்தேன்…
படைக்குறைப்பு நடக்காது – நாடாளுமன்றத்தில் சிறிலங்கா அரசு உறுதி

சிறிலங்கா இராணுவம் அல்லது ஏனைய பாதுகாப்பு பிரிவுகளின் அளவு குறைக்கப்பட்டாது என்று சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நேற்று உறுதியளித்துள்ளது. சிறிலங்கா…
அமெரிக்கா- சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி திருகோணமலையில் ஆரம்பம்

அமெரிக்க கடற்படையின் சிறப்பு போர்ப் படைப்பிரிவைச் சேர்ந்த படையினர், சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து திருகோணமலையில் கூட்டு பயிற்சி ஒன்றை மேற்கொண்டு…
வடக்கு அபிவிருத்தி குறித்து அலரி மாளிகையில் 3 மணி நேரம் ஆலோசனை

வடக்கு, மாகாண அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் சிறப்புக் கூட்டம் ஒன்று சிறிலங்கா பிரதமரின் அதிகாரபூர்வ செயலகமான அலரி மாளிகையில் நேற்று…
வடக்கில் சிறிலங்கா இராணுவப் பிடியில் இருந்த 120 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

வடக்கில் சிறிலங்கா படையினர் வசமிருந்த 120.89 ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்காக, நேற்று அரச அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சிக்குப் பயணம்…
வலி.வடக்கில் பொதுமக்களின் வீடுகளை அழித்து தென்னங்கன்றுகளை நாட்டும் படையினர்!

வலிகாமம் வடக்கில் கட்டுவன் – மயிலிட்டி வீதியின் கிழக்குப் பகுதியில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலுள்ள பொது மக்களின் காணிகளில் எஞ்சியிருக்கும் வீடுகள்,…
கட்டுவன் – மயிலிட்டி வீதியில் புதிய தடுப்பு வேலியை அமைக்கும் படையினர்!

கட்டுவன்- மயிலிட்டி வீதியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ள படையினர், குறித்த வீதியை மட்டும் விடுவிக்கும் நோக்கில் புதிய தடுப்பு வேலியை…
சிவில் போராட்டங்களை நடத்துவதற்கான பின்னணியை உருவாக்க இடமளிக்கக் கூடாது! – படையினருக்கு அரசாங்கம் உத்தரவு

ஆயுதம் ஏந்தி சிவில் போராட்டங்களை நடத்தவோ அதற்கான பின்னணியை உருவாக்கவோ எவ்வித சந்தர்ப்பத்தையும் வழங்க வேண்டாம் என பாதுகாப்புத் தரப்பினருக்கு…
12 பிராந்தியப் பணியகங்களை நிறுவுகிறது காணாமல் போனோருக்கான பணியகம்

கடமைகளை நிறைவேற்றும் போது, காணாமல் போனோருக்கான பணியகம் எந்தவொரு அரசியல் அழுத்தங்களுக்கும் அடி பணியாது என்று, பணியகத்தின் தலைவர் சாலிய…