Tag Archives: பழ.நெடுமாறன்
அநகாரிக தர்மபாலவுக்கு நினைவு முத்திரை வெளியிட பழ.நெடுமாறன் எதிர்ப்பு
இலங்கையின் சிங்களத் தலைவர் அநகாரிக தர்மபாலவுக்கு இந்தியாவில் முத்திரை வெளியிடும் நடவடிக்கைக்கு பழ.நெடுமாறன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உலகத்… Read more
‘மக்கள்புரட்சிவெடிக்கட்டும்’ திலீபனின் இறுதி வேண்டுகோள் – அனைத்து கனடிய தமிழ் உறவுகளுக்கும் அன்பான வேண்டுகோள்!
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில், உலகிற்கு அகிம்சையைப் போதித்த தியாக தீபம் திலீபன் அவர்களது 27 ம் ஆண்டு நினைவு நாளிலே… Read more
“புலிப்பார்வை படம்” தாக்கப்பட்ட மாணவர்கள் பார்த்து அவா்களின் இசைவு பெற்ற பின்னர்தான் வெளியிடவேண்டும் -பழ.நெடுமாறன்!
புலிப்பார்வை படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க வேண்டும் என்று தமிழா் தேசிய முன்னணி தலைவா் பழ.நெடுமாறன் அவா்கள் தெரிவித்துள்ளார்…. Read more
முவர் தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கோரியவருக்கு கண்டனம் – பழ.நெடுமாறன்
மறைந்த இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையை… Read more
முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பழ.நெடுமாறன் கைது
மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு மதுக்கடைகளை மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட உலகத்தமிழர் பேரவை கூட்டமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன்,… Read more
ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழக கட்சிகளின் நிலை பற்றி புட்டுபுட்டு வைக்கிறார் பழ.நெடுமாறன்
தமிழர் நலன் சார்ந்த போராட்டங்களில் என்னுடன் இணைந்து பணியாற்றியவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு கொள்கைகளைக் கொண்ட கட்சிகளோடு இணைந்து தேர்தலைச் சந்திக்கிறார்கள்…. Read more
இலங்கையின் மிரட்டல் காரணமாகவே ஐ.நா. சபையில் பதுங்கியது இந்தியா- பழ.நெடுமாறன்
இந்திய மத்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு மீண்டும் மீண்டும் துரோகம் இழைத்து வருகின்றது. இலங்கையின் மிரட்டலுக்கு அடிபணிந்தே இந்தியா வாக்கெடுப்பிலிருந்து… Read more
தமிழக மீனவர் பாதுகாப்புக்கு துப்பாக்கி வழங்க வேண்டும்; பழ.நெடுமாறன் கோரிக்கை
இலங்கைக் கடற்படையினரிடம் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்குத் தமிழக மீனவர்களுக்குத் துப்பாக்கி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் உலகத் தமிழர்… Read more
தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவுப்பூங்கா; பழ.நெடுமாறன் நிதி சேகரிப்பு
முள்ளிவாய்க்கால் நினைவு பூங்காவினை தஞ்சையில் அமைப்பதற்கு உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் நிதி திரட்டும் செயற்பாட்டினை தமிழகத்தில் தொடங்கியுள்ளார். தஞ்சையில்… Read more
ராஜபக்ஷவை சர்வதேச போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் – பழ.நெடுமாறன்
ஈழத் தமிழர் படுகொலைக்குக் காரணமானவர்களை வரும் மக்களவைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன்… Read more
















