Tag: பாராளுமன்றம்

சோரம் போகமாட்டார் ராதா. கடைசிவரை அவரை விடமாட்டோம். மனோ உறுதி.

எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் இராதாகிருஷ்ணன், எமது கூட்டணியின் சார்பில் நாம் உருவாக்கிவரும் புதிய எதிரணி கூட்டணியில்…
மார்ச் முதல் ஆயிரம் ரூபா கிடைப்பது உறுதி – பிரதமர் சபையில் அறிவிப்பு.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் முதலாம் திகதி முதல் நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – என்று…
ஜனாதிபதியின் அக்கிராசன உரை மீது நாளை பாராளுமன்ற விவாதம்

பாராளுமன்றம் நாளை கூடுகின்ற நிலையில் ஜனாதிபதியின் அக்கிராசன உரை மீதான இரு நாட்கள் பாராளுமன்ற விவாதம் நாளையும் நாளை மறுதினமும்…
சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கு முதலில் நடவடிக்கை அவசியம்

அரசியலமைப்பில் திருத்தங்கள் செய்யப்படும், நிலையான பாராளுமன்றம் அமைக்கப்படும் என்றும் தேர்தல் முறையிலும் மாற்றங்கள் அவசியம் எனவும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ…
ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து கரு ஜயசூரிய பதவி விலக வேண்டும் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் தலைவர் என்ற ரீதியில் சபாநாயகர் உடன் பதவிலியிருந்து நீங்குவதே சிறப்பாக இருக்கும் என்று வீதி, பெருந்தெருக்கள் துறைமுகங்கள்…
துணைவேந்தர் நீக்கம் குறித்து விளக்கமளிக்க வேண்டும்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் எந்த விசாரணையும் இன்றி ஜனாதிபதியினால் நீக்கப்பட்டுள்ளமை தொடர்பாக, பொறுப்பான அமைச்சர் சபைக்கு அறிவிக்க வேண்டும் என…
மஹிந்தவின் பதவி – வெடிக்கும் சர்ச்சை!

பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று பிற்பகல் கூடவுள்ளது. பொதுஜன பெரமுனவின் புதிய தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ கடந்த…
“மரண தண்டணையை நீக்குவது தொடர்பான சட்டமூலம்  சபையில் சமர்பிப்பு”

மரண தண்டனையை முற்றாக நீக்குவது குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பி.யான பந்துல லால் பண்டாரி கொடவினால் கொண்டுவரப்பட்ட தனிநபர்…
பறிக்கப்பட்ட வரப்பிரசாதங்களை பெற்றுத்தர வேண்டும் – சபையில் பொன்சேகா

பறிக்கப்பட்ட எனது வரப் பிரசாதங்கள் அனைத்தையும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என பீல் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இலங்கை…
இன்றைய பாராளுமன்ற அமர்வில் அமைச்சுக்களின் செலவினங்களை வெட்டும் தீர்மானம்!

பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. பாராளுமன்றத்தில் பொது மக்கள் கலரியும், விசேட…