Tag: பேலியகொட

நேற்று 649 புதிய தொற்றாளர்கள்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 649 தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில், 451 பேர், பேலியகொட கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என்றும்,…
கொழும்பு – கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் விடுவிப்பு!

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் இன்று காலை 5 மணிமுதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி…
நேற்று 635 கொரோனா தொற்றாளர்கள்!

நேற்று 635 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 625 பேர், பேலியகொட கொத்தணி தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்றும், ஏனைய…
மெனிங் சந்தையின் மரக்கறி உற்பத்தியாளர்கள் குறித்து அரசாங்கம் விசேட கவனம்!

கொழும்பு புறக்கோட்டை மெனிங் சந்தை மூடப்பட்டுள்ள நிலையில், மரக்கறி உற்பத்தியாளர்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதன்படி, நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள…
கொரோனா ஆபத்து அதிகம்!

கொவிட் பரவல் ஆபத்து மிகவும் அதிகமாக உள்ளது என எச்சரித்துள்ள தொற்றுநோயியல் பிரிவின் தலைமை அதிகாரி சுதத் சமரவீர மக்கள்…
நேற்று மட்டும் 309 பேர்!

கொரோனா தொற்றுக்குள்ளாகிய 309 பேர் நேற்று ஒரே நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று பகல் 50 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட…
பேலியகொட மீன் சந்தை வியாபாரிகள் 529 பேருக்கு கொரோனா பரிசோதனை.!! வெளியான முக்கிய தகவல்…!

பேலியகொட மீன் சந்தை வியாபாரிகள் மற்றும் பணியாளர்கள் 529 பேர் கொரோனா வைரஸை இனங்காணும் வகையில், பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.எனினும்,…