Tag: மனித உரிமை

நீதி, பொறுப்புக்கூறலுக்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை நீதி மற்றும் பொறுப்புக்கூறலில் இலங்கை முன்னேற்றத்தை காணவில்லை என்பதை கோடிட்டுக்காட்டியுள்ளது. எனவே…
சிறிலங்கா நிலைமைகள் – ஜெனிவா இணை அனுசரணை நாடுகள் கவலை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளித்த வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்றும் வேகம் மெதுவாகவே உள்ளது என்றும், இதற்கு, அதிகாரத்துவ தடைகள்…
வன்முறைக்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

வன்முறைகளுக்கு காரணமானவர்கள் மற்றும் வன்முறைகளைத் தூண்டியவர்களுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமய அல்லது நம்பிக்கைச் சுதந்திரம்…
இராணுவ உறவு, முதலீடுகளை பாதிக்கும் – சிறிலங்காவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

மோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகிய லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதானது, வெளிநாட்டு முதலீடுகளையும்,…
ஜெனிவா பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தமாட்டேன் – சிறிலங்கா அதிபர்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன…
சிறிலங்காவில் தொடரும் மனித உரிமை மீறல்கள்- அமெரிக்கா குற்றச்சாட்டு

உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறும் பொறிமுறை இன்னமும் உருவாக்கப்படவில்லை என்று…
இராணுவத்தினர் வழங்கிய பங்களிப்பினை தமிழ் அரசியல் கட்சிகள் வழங்கவில்லை – பீறிஸ்

தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப இராணுவத்தினர் வழங்கிய பங்களிப்பினை தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்கவில்லை. சர்வதேசத்தில் இராணுவத்தை குற்றவாளிகளாக்கி மீண்டும் இனங்களுக்கிடையில்…
பிலிப்பைன்ஸ் அதிபரின் படுகொலை வழியை பின்பற்றப் போகும் சிறிசேன – சர்ச்சையில் சிக்கினார்

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் அதிபர் றொட்றிகோ டுரேர்ரே நடத்தி வரும் போரை வரவேற்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன,…