மஹர சிறைச்சாலை கலவரம் தொடர்பில் 120 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறித்த கைதிகளுள்…
மஹரசிறைச்சாலை அமைதியின்மை சம்பவத்தில் உயிரிழந்துள்ள கைதிகள் 11 பேரும் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலையில்…
மஹர சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த எட்டுப் பேர் துப்பாக்கி சூட்டு காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளனர் என தெரியவந்ததை தொடர்ந்து சிறைச்சாலை…
மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் இதுவரை 228 பேரிடம் சாட்சிப்பதிவுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மஹர…
மஹர சிறைக்கலவரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 11 கைதிகளில் 9 கைதிகளுக்கு கொரோனா தொற்று இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா…
மஹர சிறைச்சாலை மோதல் சர்வதேச சமூகத்தில் ஜனாதிபதிக்கு அவமதிப்பை ஏற்படுத்த செய்யப்பட்ட சதி என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.…