Tag: மஹிந்த ராஜபக்ச

அமைச்சர் பதவிகளை ஏற்குமாறு கூட்டு எதிரணியினரை கெஞ்சும் ஜனாதிபதி!

அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ளுமாறு கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அழைப்பு விடுத்துள்ளார்.…
பிரதமர் விடயத்தில் நாடகமாடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – கஜேந்திரகுமார்

நாட்டின் பிரதமர் தெரிவு விவகாரத்தில் வல்லரசு நாடுகளின் வழிநடத்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடகம் ஆடுகின்றது என்று தமிழ் தேசிய…
தலைவர்களுக்கு 500 மில்லியன், அமைச்சர்களுக்கு 300 மில்லியன்! – பேரம் பேசும் மகிந்த தரப்பு

கட்சித் தலைவர்களுக்கு தலா 500 மில்லியன் ரூபா வரையில் விலை பேசப்பட்டு வருவதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சராக பதவி வகித்த…
மஹிந்த ஆட்சி நீடித்திருந்தால் குடும்பத்துடன் குழிக்குள் போயிருப்போம்! – ஹிருணிகா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் கவிழ்க்கப்படாமல்- மஹிந்த ஆட்சி நீடித்திருந்தால் தானும், நானும் எனது குடும்பத்தினரும் படுகொலை செய்யப்பட்டிருப்போம்…
வடக்கில் என்னை இழிவுபடுத்துகின்றனர்! – பேரணியில் மஹிந்த கவலை

வடபகுதிக்கு செல்லும் ஜனாதிபதியும், பிரதமரும் தன்னை இழிவுபடுத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.கொழும்பில் நேற்றைய தினம்…
மஹிந்தவைச் சந்திக்கிறார் சம்பந்தன்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மஹிந்த ராஜபக்சவை நாடாளுமன்ற…
” பாதாள உலக கோஷ்டிகளை அரசாங்கமே பாதுகாக்கின்றது “

எமது ஆட்சியில் கட்டுப்படுத்தப்பட்ட பாதாள உலக கோஷ்டிகளின் நடவடிக்கைகள் மீண்டும் இந்த நாட்டில் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. இவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி…
என்னைக் குறி வைக்கிறது ஐதேக! – மைத்திரிபால சிறிசேன

ஐக்கிய தேசியக் கட்சி தன் மீது தாக்குதல் நடத்துகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார். அண்மையில் அரசாங்கத்தை…
பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

நாடாளுமன்றில் ஆளும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகித்து வந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று…
வெற்றிவிழா இம்முறையும் இல்லை!

விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதை கொண்டாடும் வகையிலான எந்தவொரு நிகழ்வையும் இந்த ஆண்டிலும் நடத்துவதில்லை…