அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ளுமாறு கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அழைப்பு விடுத்துள்ளார்.…
நாட்டின் பிரதமர் தெரிவு விவகாரத்தில் வல்லரசு நாடுகளின் வழிநடத்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடகம் ஆடுகின்றது என்று தமிழ் தேசிய…
கட்சித் தலைவர்களுக்கு தலா 500 மில்லியன் ரூபா வரையில் விலை பேசப்பட்டு வருவதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சராக பதவி வகித்த…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் கவிழ்க்கப்படாமல்- மஹிந்த ஆட்சி நீடித்திருந்தால் தானும், நானும் எனது குடும்பத்தினரும் படுகொலை செய்யப்பட்டிருப்போம்…
வடபகுதிக்கு செல்லும் ஜனாதிபதியும், பிரதமரும் தன்னை இழிவுபடுத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.கொழும்பில் நேற்றைய தினம்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மஹிந்த ராஜபக்சவை நாடாளுமன்ற…
எமது ஆட்சியில் கட்டுப்படுத்தப்பட்ட பாதாள உலக கோஷ்டிகளின் நடவடிக்கைகள் மீண்டும் இந்த நாட்டில் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. இவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி…
ஐக்கிய தேசியக் கட்சி தன் மீது தாக்குதல் நடத்துகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார். அண்மையில் அரசாங்கத்தை…
நாடாளுமன்றில் ஆளும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகித்து வந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று…
விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதை கொண்டாடும் வகையிலான எந்தவொரு நிகழ்வையும் இந்த ஆண்டிலும் நடத்துவதில்லை…