Tag Archives: ராஜபக்ஷ
ஊழல், மோசடிகள் மகிந்த ராஜபக்ஷவின் காலத்தில் ஏற்பட்டவை அல்ல: கோத்தபாய ராஜபக்ஷ
ஊழல், மோசடிகள் என்பது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டவை அல்ல என பாதுகாப்புச் செயலாளரான ஜனாதிபதியின் சகோதரர் கோத்தபாய… Read more
மஹிந்த மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியானால் தாயகத்தில் தமிழ்த்தேசிய இனம் முற்றாக அழிக்கப்படும்!
மஹிந்த இராஜபக்ஷ மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சியில், தனக்கு ஆதரவு சேர்ப்பதற்காகவும் தமது ஆட்சியைப் பலப்படுத்துவதற்காகவும்… Read more
மகிந்த மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டரீதியான தகுதி இல்லை – பிரபல சட்டநிபுணர்கள்
மஹிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டரீதியான தகுதி இல்லை என்று பிரபல சட்டநிபுணர்கள் முன்வைத்துள்ள கருத்தினை தேர்தல்கள்… Read more
ராஜபக்ஷ குடும்பத்தினரின் கறுப்பு பணம் பாகிஸ்தான் செல்வந்தர்கள் ஊடாக முதலீடு: அதிர்ச்சித் தகவல்!
ராஜபக்ச குடும்பம் பெற்ற பெருந்தொகையான பணம் பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு செல்வந்தர்கள் ஊடாக முதலீடு செய்யப்பட்டுள்ளதாக ராஜபக்ஷவினரின் கறுப்பு பணம்… Read more
கோதபாயவிற்கு எதிராக யுத்தக் குற்ற விசாரணை நடாத்த அமெரிக்கா நடவடிக்கை?
இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்க எதிராக யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளை நடாத்தி நடவடிக்கை எடுக்கும் முனைப்புக்களில் அமெரிக்கா… Read more
ஸ்கொட் மொரிசனுக்கு கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து பெறுமதியான பரிசு
ஸ்கொட் மொரிசனுக்கு இலங்கையிடம் இருந்து பெறுமதியான பரிசு அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனுக்கு இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய… Read more
பாதுகாப்புச் செயலாளரின் கோரிக்கையை ஏற்க மறுத்த அமெரிக்கத் தூதுவர்
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவின் கோரிக்கையை அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க தன்னார்வ தொண்டு… Read more
சர்வதேச அழுத்தங்களுக்கு எந்த வகையிலும் அடி பணியப் போவதில்லை – கோதபாய ராஜபக்ஷ
சர்வதேச அழுத்தங்களுக்கு எந்த வகையிலும் அடி பணியப் போவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பயங்கரவாதத்தை இல்லாதொழித்தமை குறித்த… Read more
ராஜபக்ஷக்களுக்கு எதிராக சர்வதேச விசாரணைகளின் போது சாட்சியமளிக்கத் தயார் – சரத் பொன்சேகா
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளின் போது… Read more
ராஜபக்ஷக்களினால் அதிகாரமின்றி இருக்க முடியாது – ஜே.வி.பி.
ராஜபக்ஷக்களினால் அதிகாரமின்றி இருக்க முடியாது என ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் முன்னாள்… Read more
















