Tag Archives: ராஜித
அரசின் பற்களை ஒன்றொன்றாக கழற்றுவோம்! மஹிந்தவின் தூக்கத்தை கெடுப்போம்!- ராஜித
தனது புலனாய்வு பிரிவினர் சிறந்தவர்கள் என மார்தட்டும் மஹிந்தவிற்கு பொது வேட்பாளர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. தனது… Read more
ஆட்சியிலுள்ளவர்களால் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாது-ராஜித
ஆட்சியிலுள்ள அரசாங்கம் வடக்கில் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டாலும், வடக்கு தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாது என கடற்றொழில்… Read more
சர்வதேச விசாரணை நிச்சயம் நடந்தே தீரும்; அதனை இராஜதந்திர ரீதியில்தான் அணுக வேண்டும் என்கிறார் ராஜித
சர்வதேச விசாரணையை நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அது நிச்சயமாக நடக்கும். இந்த விசாரணையின் பிரதிவாதிகளான நாம் கலந்து கொள்ளாமல்… Read more
அரசாங்கத்துக்கு சிறுபான்மையினர் ஆதரவு மிக குறை – அமைச்சர் ராஜித
மேல் மாகாணத்தில் சிறுபான்மையினர் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்திருப்பது மிகக் குறைவாகவே காணப்படுகிறது என அமைச்சர் ராஜித சேனா ரட்ண தெரிவித்துள்ளார்…. Read more
கூட்டமைப்புடன் பேசுவதில் அரசுக்குச் சிக்கல் இல்லை; அமைச்சர் ராஜித
அரசியல் தீர்வு தொடர்பில் இணக்கப்பாட்டை எட்டிக் கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருமுன்னர் கூட்டமைப்புடன் அரசு இருதரப்பு பேச்சுக்களை நடத்தலாம்…. Read more
இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழையும் படகுகள் பறிமுதல்; அமைச்சர் ராஜித எச்சரிக்கை
அனைத்துலக கடல் எல்லைச் சட்டங்களை மீறி, இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழையும் எந்தவொரு மீன்பிடிப் படகும் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு… Read more
















