பிரபாகரனுக்கும் அஞ்சாத இரும்புப் பெண் என்று சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பி.எம்.எஸ் சார்ள்சை வர்ணித்துள்ள சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர,…
தாம் ஆட்சிக்கு வந்தால் அரசியல் கைதிகளில் பாரிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்கப்படும் என்றும், ஏனையவர்கள் விடுவிக்கப்படுவார்கள்…
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அரசியல் கருத்தரங்கு ஒன்றில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம், சாவகச்சேரி பங்குதந்தை அருட்பணி றெக்ஸ்…
சிறிலங்காவின் 71ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு, 545 சிறைக்கைதிகள் இன்று பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்படவுள்ளனர். எனினும், இந்தப் பட்டியலில் அரசியல்…
சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிரான கைது உத்தரவை, பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிவான் நீதிமன்றம் விலக்கிக் கொண்டுள்ளது.…
நல்லாட்சி அரசாங்கத்தில் சம்பந்தன் அதிகளவு நம்பிக்கையை கொண்டிருந்தார். வரலாற்றிலிருந்து எதனையும் கற்றுக்கொள்ளாமல் அதிகளவுக்கு நம்பிக்கையை கொண்டிருந்தார் என்று வடமாகாண முன்னாள்…
அனைத்துலக உறவுகளுக்கான மகிந்த ராஜபக்ச நிலையத்தை உருவாக்கும் முயற்சிகளில் சிறிலங்காவின் முன்னாள் அதிபரும், எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச இறங்கியுள்ளார்.…
தமிழ் முற்போக்குக் கூட்டணியும் அரசின் பிரதான பங்காளிக் கட்சியாகவுள்ளது. ஆனால் கூட்டு ஒப்பந்தம் குறித்து எம்மிடம் இது குறித்து எவ்வித…
வரவு- – செலவுத்திட்டத்தை இலக்காகக் கொண்டு அரசாங்கம் எதையும் செய்யவில்லை.எனினும், வடக்கு , கிழக்கி அபிவிருத்திக்கு அவசியமான நிதியை வழங்குவோம்…
கடைசி வரை மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராகவே இருப்பார். அவர் ஒருபோதும் இனிமேல் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ ஆகமாட்டார் என அமைச்சர்…