Tag: top

”விக்கினேஸ்வரன் புதிய கட்சி ஆரம்பித்தால் ஆதரவு ; த.தே.கூ.வின் கொள்கையே தமிழ்த்தேசத்தின் சாபக்கேடு”

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனி கட்சி ஒன்றை ஆரம்பித்து கொள்கை பற்றுடன் செயற்படுவாராக இருந்தால் தமிழ்தேசிய…
தமிழருக்குத் தீர்வைத் தரக்கூடிய ஒரே தலைவர் மகிந்த!!

தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சி­யல் தீர்வை வழங்­கக்­கூ­டிய ஒரே தலை­வர் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­சவே. மிக­வும் மதிப்­புக்­கு­ரிய…
மகிந்த அணி­யு­டன் இணைந்­த­மையை  மக்­கள் ஒரு­போ­தும் ஏற்­க­மாட்­டார்­கள்

மகிந்த அணி­யு­டன் இணைந்து ஆட்சி அமைக்க முற்­பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சி­யின் நட­வ­டிக்­கையை மக்­கள் ஒரு­போ­தும் ஏற்­றுக் கொள்­ளவோ – மன்­னிக்­கவோ…
சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமா?

எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது குறித்து நான் அறிந்திருக்கவில்லை. இது குறித்து ஊடகங்கள்…
சிறிலங்கா அரசில் புத்தரோ, காந்தியோ இல்லை- மனோ கணேசன்

சிறிலங்கா அரசுடன் உடன்பாடுகளைச் செய்து பயனில்லை. ஏனென்னில், உடன்படிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கத்தில் கெளதம புத்தர்களோ, மகாத்மா காந்திகளோ இல்லை என்று…
சீனாவின் நெருக்கத்தால் சிறிலங்கா – இந்திய உறவுகளில் பாதிப்பு – விக்னேஸ்வரன்

இந்திய- சிறிலங்கா உறவுகள் முன்னரைப் போன்று நெருக்கமாக இல்லை என்றும், சீனாவுடனான சிறிலங்காவின் நெருக்கமே அதற்குக் காரணம் என்றும் தெரிவித்துள்ளார்…
683 ஏக்கர் காணிகள் சிறிலங்கா இராணுவப் பிடியில் இருந்து மீண்டன

யாழ். மாவட்டத்தில் மூன்று பத்தாண்டுகளாக சிறிலங்கா இராணுவத்தினரின் வசமிருந்த பொதுமக்களின், 683 ஏக்கர் காணிகள் நேற்று உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. தெல்லிப்பழை…
வடக்கில் சிக்குவது புலிகளின் தங்கமா? – சந்தேகம் கிளப்பும் சுங்க திணைக்களம்

வடக்கில் பெருமளவு தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டு வரும் நிலையில், இவை விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த தங்கமாக இருக்கலாம் என்று…
சம்பந்தனின் இரட்டை வேடமே அரசாங்கத்தின் சிதைவுக்கு பிரதான காரணம் – கபே அமைப்பு

எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனின் இரட்டை வேடமே தேசி அரசாங்கத்தில் தற்போது சிதைவினை ஏற்படுத்தியுள்ளது என குற்றம்சாட்டிய கபே அமைப்பின்…
கூட்டமைப்பை உடைக்க நான் முற்படவில்லை ; முதல்வர் வேட்பாளர் தெரிவில் தமிழரசிடமிருந்து அழைப்பு வராது – வாராந்த கேள்வி பதிலில் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கவோ, சிதைக் கவோ நான் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அடுத்த முதல்வருக்…