தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனி கட்சி ஒன்றை ஆரம்பித்து கொள்கை பற்றுடன் செயற்படுவாராக இருந்தால் தமிழ்தேசிய…
தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்கக்கூடிய ஒரே தலைவர் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவே. மிகவும் மதிப்புக்குரிய…
மகிந்த அணியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் நடவடிக்கையை மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவோ – மன்னிக்கவோ…
எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது குறித்து நான் அறிந்திருக்கவில்லை. இது குறித்து ஊடகங்கள்…
சிறிலங்கா அரசுடன் உடன்பாடுகளைச் செய்து பயனில்லை. ஏனென்னில், உடன்படிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கத்தில் கெளதம புத்தர்களோ, மகாத்மா காந்திகளோ இல்லை என்று…
இந்திய- சிறிலங்கா உறவுகள் முன்னரைப் போன்று நெருக்கமாக இல்லை என்றும், சீனாவுடனான சிறிலங்காவின் நெருக்கமே அதற்குக் காரணம் என்றும் தெரிவித்துள்ளார்…
யாழ். மாவட்டத்தில் மூன்று பத்தாண்டுகளாக சிறிலங்கா இராணுவத்தினரின் வசமிருந்த பொதுமக்களின், 683 ஏக்கர் காணிகள் நேற்று உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. தெல்லிப்பழை…
வடக்கில் பெருமளவு தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டு வரும் நிலையில், இவை விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த தங்கமாக இருக்கலாம் என்று…
எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனின் இரட்டை வேடமே தேசி அரசாங்கத்தில் தற்போது சிதைவினை ஏற்படுத்தியுள்ளது என குற்றம்சாட்டிய கபே அமைப்பின்…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கவோ, சிதைக் கவோ நான் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அடுத்த முதல்வருக்…