யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தின் வசமுள்ள 683 ஏக்கர் காணிகள் வரும் 16ஆம் நாள் விடுவிக்கப்படவுள்ளாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர்…
எனக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மகிந்த அணி முதலில் நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரட்டும். அதன் பின்னர் எனது பதிலை -–…
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கலப்பு முறையில் நடத்தப்பட்டமையினால் ஏற்பட்ட நெருக்கடியைக் கருத்திற் கொண்டு, பழைய முறையிலேயே அதாவது விகிதாசார முறைப்படி…
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் சந்தேகிக்கின்றோம் என்று இந்தியாவின் பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.…
மனிதர்களுக்கு ஆறு வகையான ஆபத்துகளை விளைவிக்கும், ஆபத்தான நோய்களை உருவாக்கும், இறால் இனம் ஒன்று இலங்கைக்குக் கொண்டு வரப்படவுள்ளது. வன்னமீ…
தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க பெருந்தொகைப் பணத்தை இலஞ்சமாக வழங்கினார் என்று…
காரைக்காலில் தனியார் துறை முகத்தில் நிலக்கரி கையகப்படுத்துவதால் நாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு அடைந்து மக்கள்…
சிரியாவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு…
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தமிழ் திரையுலகினர் சார்பில் இன்று மவுன போராட்டம்…
அனைத்துலக நாடுகளில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை சீனா மற்றும் ரஸ்யா…